தென்னவள்

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் எடப்பாடி பழனிசாமி

Posted by - April 20, 2021
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மேலும்

தமிழகத்துக்கு மேலும் 6 லட்சம் கொரோனா தடுப்பூசி- பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்

Posted by - April 20, 2021
தமிழகத்தில் நேற்று காலை நிலவரப்படி 4 லட்சம் ‘டோஸ்’ தடுப்பூசி மருந்துகள் கையிருப்பு இருந்தது. நேற்று காலை முதல் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுள்ளனர்.
மேலும்

மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

Posted by - April 20, 2021
நடிகர் மன்சூர் அலிகான் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
மேலும்

செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர் – வரலாற்று சாதனை படைத்தது நாசா

Posted by - April 20, 2021
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவரை அனுப்பியது.
மேலும்

2 ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி மே முதல் வாரத்தில் ஆரம்பம்

Posted by - April 20, 2021
அஸ்ட்ராசெனிகா கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளை மே மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
மேலும்

இரட்டை முகவராக செயற்படுவதை கர்தினால் தவிர்த்துக்கொள்ள வேண்டும் : ஞானசார தேரர்

Posted by - April 20, 2021
அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது என மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை குறிப்பிட்டுள்ள கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும்

ரவி உள்ளிட்ட 7 பேருக்கு பிணை வழங்கியமை தொடர்பில் மேன்முறையீடு

Posted by - April 19, 2021
மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் குற்றவாளிகளுக்கு கொழும்பு விஷேட நீதாய நிதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டமை தொடர்பில் சட்டமா அதிபரினால் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும்

லொறி – முச்சக்கர வண்டி மோதி நேர்ந்த விபத்து

Posted by - April 19, 2021
திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் லொறி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்துக்கு உள்ளானதில் 4 பேர் பலத்த காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனார்.
மேலும்

காங்கேசன் துறை சிமெந்து தொழிற்சாலையின் ‘விதி’ ஊசலாடுகிறது

Posted by - April 19, 2021
காங்கேசன்துறை  (கே.கே.எஸ்) சிமெந்து  தொழிற்சாலைக்கு சொந்தமான 100 ஆண்டு உத்தரவாதத்துடன் ஜேர் மனியில்  இருந்துகொள்வனவுசெய்யப்ப ட்டிருந்த 110 மீட்டர் நீளமுள்ள சூளை உள்ளிட்ட பழையதும் புதிய துமான இயந்திராதிகள்  அனைத்தும் 2010 முதல் ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டன. காணாமல் போன…
மேலும்

டிசம்பர் முதல் ஏப்ரல் வரை 78 சுற்றுலாப்பயணிகளுக்கு கொரோனா உறுதி

Posted by - April 19, 2021
கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகைத் தந்த  78 சுற்றுலாப்பயணிகள் கொரோனா தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமை ச்சு தெரிவித்துள்ளது.
மேலும்