2019 ஏப்ரல் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பவங்களின் சூத்திரதாரிகள் பற்றிய தகவல்களை வழங்கிய காத்தான் குடியைச் சேர்ந்த ஒரு நபருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் எரிவாயுத் தட்டுப்பாடு தீவிரம் பெற்றுள்ள நிலையில், சுப்பர்மார்க்கெட்டுகளில் விறகுக் கட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இலங்கை அரசு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், நாட்டில் பொருள்களின் விலைகள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன. பல பொருள்களுக்குத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. நாட்டில் தற்போது…
இறப்பர், தெங்கு மற்றும் கறுவா போன்றவைகளின் ஏற்றுமதி மூலம் இவ்வாண்டு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக பெறப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சரான ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவுவதால் அதை மனதில் கொண்டு சென்னையில் 3 இடங்களில் 500 படுக்கைகளை தயார் நிலையில் வைத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகள் குறித்து எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என தொண்டர்கள், நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.