தென்னவள்

லண்டன் பெண் கொலை – இளம் தம்பதிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Posted by - December 29, 2021
லண்டனிலிருந்து திரும்பிய பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும்

வடக்கு மாகாணத்தை அச்சுறுத்தும் டெங்கு! – 27 நாட்களில் 265 நோயாளர்கள் அடையாளம்

Posted by - December 29, 2021
வடக்கு மாகாணத்தில் டெங்கு நோய் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதன் வெளிப்பாடாகக் கடந்த 27 நாட்களில் மட்டும் 265 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும்

ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பவங்களின் சூத்திரதாரிகள் பற்றிய தகவல்களை வழங்கியவருக்கு கொலை அச்சுறுத்தல்!!

Posted by - December 29, 2021
2019 ஏப்ரல் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பவங்களின் சூத்திரதாரிகள் பற்றிய தகவல்களை வழங்கிய காத்தான் குடியைச் சேர்ந்த ஒரு நபருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.
மேலும்

யாழ். தொல்புரத்தில் நகை திருட்டு: சந்தேக நபரைத்தேடி பொலிஸார் வலைவீச்சு

Posted by - December 29, 2021
வட்டுக்கோட்டை – தொல்புரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்த 7 1/4 பவுண் நகை களவாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

சூடு பிடிக்கும் விறகு வியாபாரம்!

Posted by - December 29, 2021
இலங்கையில் எரிவாயுத் தட்டுப்பாடு தீவிரம் பெற்றுள்ள நிலையில், சுப்பர்மார்க்கெட்டுகளில் விறகுக் கட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இலங்கை அரசு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், நாட்டில் பொருள்களின் விலைகள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன. பல பொருள்களுக்குத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. நாட்டில் தற்போது…
மேலும்

இறப்பர், தெங்கு, கறுவா ஏற்றுமதியுடனான வருமானம் 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் – ரமேஷ் பத்திரன

Posted by - December 29, 2021
இறப்பர், தெங்கு மற்றும் கறுவா போன்றவைகளின் ஏற்றுமதி மூலம் இவ்வாண்டு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக பெறப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சரான ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
மேலும்

சென்னையில் இன்று முதல் 25 ஆயிரம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை- அமைச்சர் தகவல்

Posted by - December 29, 2021
ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவுவதால் அதை மனதில் கொண்டு சென்னையில் 3 இடங்களில் 500 படுக்கைகளை தயார் நிலையில் வைத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும்

சேலத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

Posted by - December 29, 2021
அ.தி.மு.க. ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகள் குறித்து எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என தொண்டர்கள், நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.
மேலும்