தென்னவள்

  81 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் டெங்கு அபாயப் பகுதிகளாக அடையாளம்

Posted by - January 31, 2022
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினால் 12 மாவட்டங்களும்,  81 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் டெங்கு அபாயப் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும்

இயந்திரத்தால் கால்கள் அறுத்துக் கொலை; சித்தப்பா கைது

Posted by - January 31, 2022
மரம் வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் இயந்திரத்தைப் பயன்படுத்தி, நபர் ஒருவரின் கால்களைத் துண்டாக்கி, அவரைக் கொலை செய்த சம்பவமானது கட்டுகஸ்தோட்டைப் பகுதியில் பதிவாகியுள்ளது.
மேலும்

சோலைவரி அறவீடு தொடர்பில் அறிவிப்பு

Posted by - January 31, 2022
அக்கரைப்பற்று மாநாகர சபையின் ஆட்சி அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களிடமிருந்து சோலைவரியை அறவீடு செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆணையாளர் ஏ.ரீ.எம். றாபி, இன்று (31) தெரிவித்தார்.
மேலும்

மீனவர்கள் வீதிமறியல் போராட்டம்

Posted by - January 31, 2022
வடமராட்சி – பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் வலைகள், தமிழக மீனவர்களால் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளன.
மேலும்

முட்டைகளை வீசுவதற்கு தலா ரூ.5,000

Posted by - January 31, 2022
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்கவின் வாகனத்தின் மீது முட்டைகளை வீசுவதற்கு, நபரொருவருக்கு 5,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
மேலும்

“உ/த பரீட்சையை பிற்போடவேண்டிய அவசியமில்லை”

Posted by - January 31, 2022
கொரோனா பரவினாலும் க.பொ.த உயர்தரப் பரீட்சையை பிற்போடவேண்டிய அவசியமில்லை என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
மேலும்

பள்ளிக்கரணை சதுப்புநில ஆக்கிரமிப்பு: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- சீமான் அறிக்கை

Posted by - January 31, 2022
2014-ல் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கின் விளைவாக 2021-ல் செப்டம்பரில் சென்னை உயர்நீதி மன்றத்தால் பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களின் சர்வே எண்கள் குறிப்பிடப்பட்டு இதில் எந்தவிதப் பதிவும் செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது.
மேலும்

கூட்டணி பேச்சுவார்த்தையில் அமைச்சரை ஒருமையில் பேசிய ஜோதிமணி எம்.பி.யால் பரபரப்பு

Posted by - January 31, 2022
குளித்தலை நகராட்சி வார்டு ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தையின் போதும் காங்கிரசுக்கு குறைந்த வார்டு ஒதுக்க முடிவு செய்யப்பட்டு அறிவிப்பும் வெளியானது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜோதிமணி எம்.பி., அமைச்சர் செந்தில்பாலாஜியை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
மேலும்

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் – உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு

Posted by - January 31, 2022
மாணவியின் தந்தை முருகானந்தம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும்