தென்னவள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல்  அதிகரித்துள்ளது!

Posted by - February 20, 2022
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல்  அதிகரித்துள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் சிவப்பு  வலயமாக அடையாளப்படுத்தபட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜி.சுகுணன் தெரிவித்துள்ளார்.
மேலும்

சுவிசில் நடைமுறைக்கு வரும் புதிய தளர்வுகள்

Posted by - February 20, 2022
கடந்த 17.02.2022 முதல் சுவிற்சர்லாந்து அரசு மகுடநுண்ணித் தொற்றினைத் தடுப்பதற்கு அறிவித்திருந்த பெரும்பாலான நடவடிக்கைகளை மீளப்பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.
மேலும்

வெள்ளவத்தையில் மின்சார சபை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த அமைச்சர்

Posted by - February 20, 2022
அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவி வகிக்கும் ஒருவர் பெருந்தொகை மின் கட்டணத்தை செலுத்தவில்லை என தெரிய வந்துள்ளது.
மேலும்

யாழில் 5 மாத குழந்தையோடு தலைமறைவான கணவன்! தேடி அலையும் மனைவி

Posted by - February 20, 2022
யாழ்.இளவாலை பகுதியில் 5 மாத குழந்தையோடு தலைமறைவான கணவனைத் தேடி மனைவி இளவாலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும்

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்!

Posted by - February 19, 2022
நேற்று(18) மாலை 3.30 மணியளவில் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, துணைத் தூதுவர் வினோத் ஜேக்கப், அரசியல்துறை முதன்மைச் செயலாளர் திருமதி பானு பிரகாஷ் ஆகியோரோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பேச்சுக்களில்…
மேலும்

புதிய மின் இணைப்புகளை வழங்குவதிலும் தாமதம்

Posted by - February 19, 2022
இலங்கை மின்சார சபையிடம்  தேவையான உபகரணங்கள் இல்லாததன் காரணமாக நான்கு மாதங்களுக்கும் மேலாக சில பிரதேசங்களுக்கு  புதிய மின் இணைப்புகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத்  தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

போதையை அறிய புதிய கருவி

Posted by - February 19, 2022
மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களை அடையாளம் காண பொலிஸார் புதிய கருவியை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழ்., திருநெல்வேலியில் சிக்கியது கைக்குண்டு

Posted by - February 19, 2022
யாழ்., திருநெல்வேலி, கேணியடிப் பகுதியில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி, கேணியடிப் பகுதியிலுள்ள காணியொனறில் வீட்டுக்கான அத்திவாரம் வெட்ட முற்பட்டபோது குறித்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து விசேட…
மேலும்

அம்பாறையில் நாளை கையெழுத்து வேட்டை

Posted by - February 19, 2022
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் இடம்பெறும் கையெழுத்துப்  போராட்டத்தின் ஓரங்கமாக நாளை ஞாயிற்றுக்கிழமை  அம்பாறை மாவட்டத்தில் கையெழுத்து வேட்டை நடைபெறவுள்ளது.
மேலும்

6 இந்திய மீனவர்களும் யாழ். சிறையில் அடைப்பு

Posted by - February 19, 2022
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களையும் மார்ச் மாதம் 4ஆம் திகதி வரை சிறையில் அடைக்க ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும்