மலையக மக்களின் உரிமை மீட்டெடுக்கப்பட்டுள்ளது என, பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
நாவுல, எலஹெர பிரதேசத்தில் பொலிஸாரால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நாவுல – எலஹெர வீதியில் இன்று (03) காலை 10.30 மணியளவில் வாகனச் சோதனைக்கு சென்ற போது பிரச்சினை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து, அங்கு பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதன்போது, 30…
11–ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் 9-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு…
பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதித்து ஒப்புதல் அளிப்பதற்காக அமைச்சரவை கூட்டம் வரும் 5-ந் தேதி முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெறுகிறது.
நகைக்கடன் தள்ளுபடி மற்றும் இதுநாள் வரையிலான வட்டியை அந்தந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு உடனடியாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவன செய்யுமாறு ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.