தென்னவள்

பெரசிட்டமோலுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

Posted by - March 3, 2022
பெரசிட்டமோல் மாத்திரையின் அதிகபட்ச சில்லறை விலை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்

முள்ளிவாய்க்காலில் பெருமளவு கைக்குண்டுகள் மீட்பு

Posted by - March 3, 2022
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும்

மலையக மக்களின் உரிமை மீட்டெடுக்கப்பட்டுள்ளது! -வடிவேல் சுரேஷ்

Posted by - March 3, 2022
மலையக மக்களின் உரிமை மீட்டெடுக்கப்பட்டுள்ளது என, பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
மேலும்

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Posted by - March 3, 2022
நாவுல, எலஹெர பிரதேசத்தில் பொலிஸாரால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நாவுல – எலஹெர வீதியில் இன்று (03) காலை 10.30 மணியளவில் வாகனச் சோதனைக்கு சென்ற போது பிரச்சினை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து, அங்கு பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதன்போது, 30…
மேலும்

வரிசைக்கு வந்த கேன்கள்

Posted by - March 3, 2022
எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு முன்பாக, வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு நிற்கின்றன. அத்துடன், சிற்சில இடங்களில் மனிதர்களும் நிற்கின்றன.
மேலும்

பசில் ராஜபக்ஷவை விமல் கடுமையாக திட்டித்தீர்த்தார்!

Posted by - March 3, 2022
பெய​ரை குறிப்பிடாவிட்டாலும், விமல் வீரவன்சவின் அனல் பறந்த பேச்சின் ஊடாக, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை கடுமையாக திட்டித்தீர்த்தார்.
மேலும்

மே 5 பிளஸ்-2 தேர்வு ஆரம்பம்: 10ம் வகுப்பு தேர்வு மே 6-ந்தேதி தொடக்கம்

Posted by - March 2, 2022
11–ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் 9-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு…
மேலும்

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்?

Posted by - March 2, 2022
சென்னை மாநகராட்சியில் தி.மு.க. கூட்டணி 178 இடங்களை பெற்றுள்ள நிலையில் அ.தி.மு.க. 15 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
மேலும்

பட்ஜெட்டுக்கு நிதி ஒதுக்கீடு: தமிழக அமைச்சரவை 5-ந்தேதி கூடுகிறது

Posted by - March 2, 2022
பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதித்து ஒப்புதல் அளிப்பதற்காக அமைச்சரவை கூட்டம் வரும் 5-ந் தேதி முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெறுகிறது.
மேலும்

பணத்தை முன்கூட்டியே கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்காத தி.மு.க. அரசிற்கு கண்டனம்- ஓ.பன்னீர்செல்வம்

Posted by - March 2, 2022
நகைக்கடன் தள்ளுபடி மற்றும் இதுநாள் வரையிலான வட்டியை அந்தந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு உடனடியாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவன செய்யுமாறு ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும்