தென்னவள்

ஆளுங்கட்சி அரசியல்வாதியின் பெயரை பயன்படுத்தி பிரதேசசபை உறுப்பினர் வீட்டின் மீது தாக்குதல் முயற்சி

Posted by - March 4, 2022
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினர் ஜிப்பிரிக்கோவின் வீட்டிற்கு போதையில் வந்த நபரொருவர் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரான அங்கஜன் இராமநாதனின் பெயரைப் பயன்படுத்தி  தாக்குதலுக்கு முயற்சித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள அவரது…
மேலும்

கோப்பாய் விபத்தில் விரிவுரையாளர் உயிரிழப்பு

Posted by - March 4, 2022
கோப்பாயில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் மூத்த விரிவுரையாளர் கனகசபை பாஸ்கரன்  உயிரிழந்துள்ளார். இவ்விபத்து, கோப்பாய் கிருஷ்ணன் கோவில் சந்தியிலேயே நேற்றிரவு  8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கல்வியியல் கல்லூரியில் நடைபெறவிருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக, கரவெட்டியிலுள்ள வீட்டிலிருந்து…
மேலும்

மோதல் பரபரப்புக்கு இடையே அன்னவாசல் பேரூராட்சி தலைவராக அதிமுகவை சேர்ந்த சாலை பொன்னம்மாள் தேர்வு

Posted by - March 4, 2022
மறைமுக தேர்தலையொட்டி அதிமுக, திமுகவினர் இடையே நிகழ்ந்த மோதலை தடுக்க போலீசார் தடியடி நடத்தியதால் அன்னவாசல் பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
மேலும்

தமிழக அரசின் ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்வு- பால் முகவர்கள் சங்கம் கண்டனம்

Posted by - March 4, 2022
ஆவின் பால் பொருட்கள் விற்பனை விலை உயர்வு விவகாரத்தில் முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு பொதுமக்கள் தலையில் ஆவின் நிர்வாகம் சுமத்தியிருக்கும் விற்பனை விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பால் முகவர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும்

சென்னை மாநகராட்சி மேயராக பிரியா பதவி ஏற்றார்

Posted by - March 4, 2022
மேயராக தேர்வு செய்யப்பட்ட பிரியாவை மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி மேயரின் சிம்மாசனத்திற்கு அழைத்து வந்து அமர வைத்தார். 360 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த சென்னை மாநகராட்சியில் இதுவரை 46 மேயர்கள் பதவி வகித்துள்ளனர். ஆங்கிலேயர் கால மேயர்களை தொடர்ந்து தமிழர்கள் மேயராக…
மேலும்

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் 8 பேர் திருச்சி வந்தனர்

Posted by - March 4, 2022
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசின் சார்பில் பல்வேறு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு அங்கு சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும்

அ.தி.மு.க.வில் சசிகலாவும், நானும் மீண்டும் இணைகிறோமா?- டி.டி.வி.தினகரன் பேட்டி

Posted by - March 4, 2022
அ.தி.மு.க.வில் மீண்டும் இணைவது குறித்து டி.டி.வி.தினகரன் பரபரப்பு கருத்து தெரிவித்தார். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மேலும்

உக்ரைன் போர் குறித்து கருத்து- ரஷியாவில் சமூக வலைதளங்கள் முடக்கம்

Posted by - March 4, 2022
உக்ரைன் போருக்கு எதிரான எதிர்ப்பு கருத்துகள் அதிகளவில் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதால், அதனை முடக்க ரஷியா நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும்

ரஷியாவில் அனைத்து திட்டங்களும் நிறுத்தம்: உலக வங்கி அதிரடி

Posted by - March 4, 2022
உக்ரைன் மீது ரஷியா படையெடுப்பைத் தொடங்கியபோது உலக வங்கி தலைவர் டேவிட் மால்பாஸ் கண்டனம் வெளியிட்டது நினைவுகூரத்தக்கது.
மேலும்