தென்னவள்

தென் கொரியா அதிபர் தேர்தல் – நூலிழையில் வென்றது மக்கள் சக்தி கட்சி

Posted by - March 10, 2022
தென் கொரியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும்

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் 2 மாதத்தில் உயிரிழப்பு

Posted by - March 10, 2022
டேவிட் பென்னட் பன்றியின் இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் பொருத்திக் கொண்ட முதல் நபர் என்ற பெருமையை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்

ஐநாவுக்குக் கடிதம் எழுதும் கட்சிகள் ?

Posted by - March 9, 2022
கடந்த ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி கூட்டாகக் கடிதம் அனுப்பிய கட்சிகள் இம்முறை ஐநாவுக்கு தனித்தனியாகவும் கூட்டாகவும் கடிதங்களை அனுப்பியுள்ளன. கடந்த ஆண்டு அனுப்பிய கடிதத்தின் விளைவாக என்ன நடந்தது? அக்கூட்டுக் கடிதத்தில் பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போகவேண்டும் என்று…
மேலும்

நல்லாட்சி காலத்தில் கூட்டமைப்பினர் தனது நண்பரை பாதுகாக்கவே பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரவில்லை!-விக்னேஸ்வரன்

Posted by - March 9, 2022
கடந்த நல்லாட்சி காலத்தில் அரசோடு சேர்ந்து இயங்கிய கூட்டமைப்பினர் தனது நண்பரை பாதுகாக்கவே பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரவில்லை என வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான க வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மேலும்

உக்ரைன் போலீசாரால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்து வந்துள்ளோம்- ஊர் திரும்பிய மாணவர்கள் கண்ணீர் பேட்டி

Posted by - March 9, 2022
நாங்கள் இருந்த இடத்துக்கும், உக்ரைன் தலைநகர் கீவுக்கும் 800 கிலோமீட்டர் தொலைவாகும். அங்கு குண்டு மழைகள் பொழிந்த வண்ணம் இருந்தன. உட­னடி­யாக சொந்த நாட்­டிற்­கு திரும்ப முடிவு செய்­து விமான டிக்கெட்டுகள் எடுத்தோம்.
மேலும்

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை- நடிகை காயத்ரி ரகுராம்

Posted by - March 9, 2022
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. பெருவாரியான இடங்களில் வெற்றி பெறும் என நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
மேலும்

நீட் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு இல்லை- தேசிய மருத்துவ ஆணையம்

Posted by - March 9, 2022
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை எழுத வயது உச்சவரம்பு இல்லை என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும்

வெளிநாட்டு பணியாளர்களுக்கு மற்றுமொரு விசேட ஊக்குவிப்பு கொடுப்பனவு

Posted by - March 9, 2022
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை தொழிலாளர்களுக்கு விசேட ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலும்

வாடகை வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட யுவதி!

Posted by - March 9, 2022
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையுடன் தங்கியிருந்த யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மேலும்