தென்னவள்

இணைய செயற்பாடுகளுக்கும் பாதிப்பு

Posted by - March 31, 2022
தொடர் மின்சார தடங்கல் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் 3G மற்றும் 4G இணைய வசதிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

ஜனாதிபதி மாளிகை மற்றும் நாடாளுமன்றிற்கு தொடர்ச்சியாக மின் விநியோகம்

Posted by - March 31, 2022
ஜனாதிபதி மாளிகை மற்றும் நாடாளுமன்றிற்கு தொடர்ச்சியாக மின்சாரம் விநியோகிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

கோட்டாபயவின் முகநூல் பக்கத்தில் செய்யப்பட்டுள்ள திடீர் மாற்றம்

Posted by - March 31, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தின் பதிவுகளில் கருத்துக்கள் பதிவிடுவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

நாட்டின் தலைவரைக் கோழை என முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் கூற முற்படுகின்றனர் !

Posted by - March 31, 2022
நாட்டின் தலைவரைக் கோழை என முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் கூற முற்படுகின்றனர் எனவும் அவர் அப்படி இல்லை, நல்ல பௌத்த தலைவர் எனவும் ஒன்றுபட்டு இந்த பௌத்த தலைவர் மீது தாக்குதல் நடத்துகின்றனர் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும்

கொரோனா தாக்கிய 5-ல் ஒருவரை நீரிழிவு தாக்குகிறது- ஓமந்தூரார் மருத்துவமனை ஆய்வில் தகவல்

Posted by - March 31, 2022
ஓமந்தூரார் மருத்துவமனையில் 500 கொரோனா பாதிப்பாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின்போது வயது வித்தியாசமின்றி நீரிழிவு தாக்கம் ஏற்பட்டு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்

நெல்லை மாணவர் சங்கர் 26 பதக்கங்களை பெற்று சாதனை- கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு

Posted by - March 31, 2022
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 282 பட்டதாரிகள் பட்டங்களையும், பட்டயங்களையும் பெற்றனர்.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 22-வது பட்டமளிப்பு விழா சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் இன்று நடைபெற்றது.
மேலும்

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. எதிர்ப்பு

Posted by - March 31, 2022
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.…
மேலும்

சிவகளையில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடக்கம்

Posted by - March 31, 2022
சிவகளை பரம்பு பகுதியில் 3-ம் கட்ட அகழாய்வு பணியை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் இன்று தொடங்கி வைத்தார்.தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளையில் 2 கட்டங்களாக மாநில அரசு சார்பில் தொல்லியல் அகழாய்வு பணிகள் நடந்தது.இந்த அகழாய்வு பணியில்…
மேலும்