தென்னவள்

ஊடகத்துறையில் 50 வருடங்களைக் கடந்த தில்லைநாதன் கெளரவிப்பு

Posted by - February 20, 2022
ஊடகத்துறையில் 50 வருடங்களை கடந்த ஊடகவியலாளர் சின்னத்துரை தில்லைநாதன் அவர்களுக்கு இன்று (20) கெளரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. மைக்கல் நேசக்கரம் அமைப்பினூடாக இந்த கெளரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. தேசிய பத்திரிகை வீரகேசரியில் 50 வருடங்களும் ஊடகத்துறையில் 57 வருடங்களையும் கடந்த ஊடகவியலாளர்…
மேலும்

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாகத் தெரிவும்!

Posted by - February 20, 2022
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாகத் தெரிவும் இன்றைய தினம் கொழும்பு – வெள்ளவத்தை தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.
மேலும்

கூட்டுத்தாபனத்துக்கு ரூ.74,000 கோடி கடன்

Posted by - February 20, 2022
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது, இலங்கையின் இரண்டு அரச வங்கிகளிலும்  37 பில்லியன் டொலர் ( 74, 000 கோடி  ரூபாய்) கடனில் உள்ளதால், மேலும் கடன் வழங்க வேண்டாம் என இரண்டு அரச வங்கிகளுக்கும் இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளதாக எரிசக்தி…
மேலும்

சரஸ்வதி சிலையை திறந்து வைத்த அழகி

Posted by - February 20, 2022
ஜக்கிய இராச்சியத்தின் 2021ஆம் ஆண்டுக்கான சர்வதேச அழகி செல்வி இவஞ்சலின் (evanjelin elchmanar) 9அடி உயரமான  சரஸ்வதி சிலையை இன்று திறந்து வைத்தார். அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளியைச் சேர்ந்த செல்வி இவஞ்சலின் இலங்கை வந்திருந்தார். அவருடன் அவரது தாயார் சாந்தி ராஜகருணாவும்…
மேலும்

மூளாயில் கஞ்சாவுடன் நால்வர் கைது

Posted by - February 20, 2022
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் – வேரம் பகுதியில் கஞ்சா பாவித்தவாறு 33 கிராம் கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த நால்வர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

கொழும்பு நட்சத்திர ஹொட்டலில் மனைவியிடம் வசமாக சிக்கிய இளம் அமைச்சர்

Posted by - February 20, 2022
அரசாங்கத்தின் இளம் அமைச்சர் ஒருவர், கொழும்பில் உள்ள பிரபல நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் இரண்டு பெண்களுடன் தங்கி இருப்பதை அறிந்த அவரது மனைவி ஹொட்டலுக்கு சென்று தாக்கியத்தில் அமைச்சரின் கண்ணுக்கு கீழ் சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி…
மேலும்

மைத்திரிபால சிறிசேன யாழில் மதஸ்தலங்களில் விசேட வழிபாடு

Posted by - February 20, 2022
முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் யாழ்ப்பாணத்தின் மதஸ்தலங்களிற்கு விஜயம் மேற்கொண்டு விசேட வழிபாடுகளை மேற்கொண்டார். நல்லூர் ஆலயத்திற்குச் சென்று விசேட வழிபாடுகளை மேற்கொண்ட அவர் பின்னர் ஆரியகுளம் நாகவிகாரைக்குச் சென்று வழிபட்டார்.  …
மேலும்

சீர்காழி: தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து சிதறியதில் வெளிமாநில வாலிபர்கள் 2 பேர் பலி

Posted by - February 20, 2022
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மீன் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து சிதறியதில் வெளிமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
மேலும்