ஊடகத்துறையில் 50 வருடங்களைக் கடந்த தில்லைநாதன் கெளரவிப்பு
            ஊடகத்துறையில் 50 வருடங்களை கடந்த ஊடகவியலாளர் சின்னத்துரை தில்லைநாதன் அவர்களுக்கு இன்று (20) கெளரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. மைக்கல் நேசக்கரம் அமைப்பினூடாக இந்த கெளரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. தேசிய பத்திரிகை வீரகேசரியில் 50 வருடங்களும் ஊடகத்துறையில் 57 வருடங்களையும் கடந்த ஊடகவியலாளர்…        
        மேலும்
     
                        
 
             
             
             
             
             
             
             
             
            