மிரிஹானயிலுள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு செல்லும் வீதியில் மக்கள் முன்னெடுத்த பாரிய ஆர்ப்பாட்டத்தினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடும் கோபமடைந்துள்ளார்.
ரெலோ தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இருந்து வெளியேறினால் சந்தோசமாக இருக்கும் .எமது கட்சியில் பலருக்கு நீண்ட கால எதிர்பார்ப்பே இவர்கள் எப்போது போவார்கள் என்பதே எனவும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
எல்லைப்பிரச்சினையில் இந்தியாவுடனான பேச்சுவார்த்தை நேர்மறையாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அமைந்ததாக ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் உ கியான் கூறினார்.சீன தலைநகர் பீஜிங்கில் ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் உ கியான் பேட்டி அளித்தார்.அப்போது அவரிடம், “எல்லையில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன…
அரசு விரைவு பேருந்துகளில் பெண்களுக்கு 1LB மற்றும் 4LB ஆகிய இருக்கைகள் ஒதுக்கீடு செய்து தரப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
பாவூர்சத்திரத்தில் ஆட்டோவில் கடத்திய ரூ.1.80 லட்சம் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்த போலீசார் 2 வாலிபர்களை கைது செய்தனர்தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பரவலாக விற்கப்பட்டு வருவதாக புகார்கள்…
சீனாவின் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக செங் லீ காவலில் வைக்கப்பட்டுள்ளதாக முதலில் கூறிய சீன அரசு பின்னர், அவர் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக கூறியது.சீனாவில் பிறந்தவர் பெண் பத்திரிகையாளர் செங் லீ. இவர் கடந்த 2020-ம் ஆண்டு சீன…