தென்னவள்

கொழும்பில் வெடித்த வன்முறை – கடும் கோபத்தில் கோட்டாபய

Posted by - April 1, 2022
மிரிஹானயிலுள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு செல்லும் வீதியில் மக்கள் முன்னெடுத்த பாரிய ஆர்ப்பாட்டத்தினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடும் கோபமடைந்துள்ளார்.
மேலும்

ரெலோ தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இருந்து வெளியேறினால் சந்தோசமாக இருக்கும்

Posted by - April 1, 2022
ரெலோ தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இருந்து வெளியேறினால் சந்தோசமாக இருக்கும் .எமது கட்சியில் பலருக்கு நீண்ட கால எதிர்பார்ப்பே இவர்கள் எப்போது போவார்கள் என்பதே எனவும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
மேலும்

எல்லைப்பிரச்சினையில் இந்தியாவுடனான பேச்சு ஆக்கப்பூர்வமானது- சீனா கருத்து

Posted by - April 1, 2022
எல்லைப்பிரச்சினையில் இந்தியாவுடனான பேச்சுவார்த்தை நேர்மறையாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அமைந்ததாக ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் உ கியான் கூறினார்.சீன தலைநகர் பீஜிங்கில் ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் உ கியான் பேட்டி அளித்தார்.அப்போது அவரிடம், “எல்லையில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன…
மேலும்

நள்ளிரவு முதல் சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது- அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Posted by - April 1, 2022
சுங்கக்கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று சரக்கு லாரி உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்

வணிக பயன்பாடு சிலிண்டர் விலை 268.50 ரூபாய் உயர்வு

Posted by - April 1, 2022
வணிக பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்ட போதிலும், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய சமையல் கியாஸ் விலை உயர்த்தப்படவில்லை.
மேலும்

திருப்பூர் அருகே ரூ.2¼ கோடி மதிப்புள்ள கோவில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு- அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

Posted by - April 1, 2022
திருப்பூர் அருகே ரூ.2¼ கோடி மதிப்புள்ள கோவில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
மேலும்

அரசு விரைவு பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி- போக்குவரத்துத்துறை அறிவிப்பு

Posted by - April 1, 2022
அரசு விரைவு பேருந்துகளில் பெண்களுக்கு 1LB மற்றும் 4LB ஆகிய இருக்கைகள் ஒதுக்கீடு செய்து தரப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
மேலும்

ஆட்டோவில் கடத்திய ரூ.1.80 லட்சம் மதிப்புள்ள குட்கா சிக்கியது- வாலிபர்கள் கைது

Posted by - April 1, 2022
பாவூர்சத்திரத்தில் ஆட்டோவில் கடத்திய ரூ.1.80 லட்சம் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்த போலீசார் 2 வாலிபர்களை கைது செய்தனர்தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பரவலாக விற்கப்பட்டு வருவதாக புகார்கள்…
மேலும்

சீன கோர்ட்டில் கதவுகளை மூடிக்கொண்டு ஆஸ்திரேலிய பெண் பத்திரிகையாளர் மீது விசாரணை

Posted by - April 1, 2022
சீனாவின் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக செங் லீ காவலில் வைக்கப்பட்டுள்ளதாக முதலில் கூறிய சீன அரசு பின்னர், அவர் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக கூறியது.சீனாவில் பிறந்தவர் பெண் பத்திரிகையாளர் செங் லீ. இவர் கடந்த 2020-ம் ஆண்டு சீன…
மேலும்