தென்னவள்

“யாருக்கும் பயப்பட வேண்டாம்” – நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மஹிந்த தெரிவிப்பு

Posted by - April 5, 2022
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டும் எந்த தரப்பினருக்கும் அரசாங்கத்தை நடத்த வாய்ப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

பாடசாலை கல்வி நடவடிக்கைக்கான நேரத்தை நீடிக்க தீர்மானம்

Posted by - April 5, 2022
இந்த வருடத்திற்கான இரண்டாம் தவணையிலிருந்து பாடசாலை கல்வி நடவடிக்கைக்கான நேரத்தை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலும்

இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை நான் ஒருபோதும் பார்த்ததே இல்லை! – ரணில்

Posted by - April 5, 2022
இலங்கையில் தற்போது காணப்படும் மக்கள் எழுச்சி அராபிய வசந்தம் போல உள்ளது நான் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை முன்னர் ஒருபோதும் நான்  பார்த்ததில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

நாமல் ராஜபக்சவும் நாட்டைவிட்டு வெளியேறினார்!

Posted by - April 5, 2022
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

நள்ளிரவில் பசிலின் வீட்டை சுற்றிவளைத்த மக்கள்

Posted by - April 5, 2022
அரசாங்கத்திற்கு எதிராக நேற்று மக்கள் பாரிய போராட்டங்கள் முன்னெடுத்திருந்தனர். இதன்போது அரசாங்கத்தில் அங்கம் வகித்த முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் முற்றுகையிடப்பட்டன.
மேலும்

பிரதி சபாநாயகரும் பதவியை இராஜினாமா செய்தார்

Posted by - April 5, 2022
நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

ராமேசுவரம் மீனவர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்

Posted by - April 5, 2022
ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும்

சொத்து வரி உயர்வை கண்டித்து அ.ம.மு.க.10-ந் தேதி கண்டண கூட்டம்

Posted by - April 5, 2022
சொத்து வரி உயர்வை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வருகிற 10-ந்தேதி முதல் 10 நாட்களுக்கு கண்டனம் கூட்டம் நடைபெற உள்ளது.அ.ம.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மேலும்

விழுப்புரத்தில் சமத்துவபுரத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Posted by - April 5, 2022
சமத்துவபுரத்தில் அமைந்துள்ள கலைஞர் பூங்கா, விளையாட்டு திடல், ரேசன் கடையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் கொழுவாரி ஊராட்சி பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் வீடுகள் 100 கட்டப்பட்டுள்ளது. இந்த வீடுகளை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில்…
மேலும்