தென்னவள்

யாழில் வீடொன்றில் இடம்பெற்ற திடீர் தீ விபத்து

Posted by - April 6, 2022
யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாசையூர் இரண்டாம் குறுக்குத் தெரு வீதியில் உள்ள வீடு ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் குறித்த வீடு முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.
மேலும்

மன்னாரில் அரசிற்கு எதிரான மாபெரும் ஜனநாயக போராட்டத்திற்கு அழைப்பு

Posted by - April 6, 2022
தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் நாளை வியாழக்கிழமை (7) காலை 9 மணிக்கு மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக அரசிற்கு எதிராக இடம்பெறவுள்ள ஜனநாயக போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசின் தூர நோக்கற்ற நிதி நிர்வாக முகாமைத்துவத்தால் நாடு பெரும்…
மேலும்

இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் நீரில் மூழ்கி பலி

Posted by - April 6, 2022
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஏம்பல் குளத்தினை அளவீடு செய்வதற்காக படகில் சென்ற உத்தியோகத்தர்கள் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

கடனை வாங்கி போரை முன்னெடுத்து இன்று கடன் பொறிக்குள் சிக்கியுள்ள இலங்கை

Posted by - April 6, 2022
தமிழ் மக்களின் ஆணையைப்பெற்று இன்று பொய்யான வேடதாரிகளாக செயற்பட்டு வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விரைவில் வடகிழக்கிலிருந்து அடித்து துரத்தப்படுவார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண இணைப்பாளருமான தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
மேலும்

வீதியில் தொங்கவிடப்பட்ட கோட்டாபயவின் உருவ பொம்மை!

Posted by - April 6, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் மிகவும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜனாதிபதியின் உருவப் பொம்மை ஒன்று நடு வீதியில் தொங்கவிடப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
மேலும்

இலங்கையில் பொலிஸாருக்கும் இராணுவத்திற்கும் இடையில் மோதல்

Posted by - April 6, 2022
இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் மற்றுமொரு வடிவத்தை நோக்கி நகர்வதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும்

அவசரமாக நாட்டை விட்டு வெளியேறிய மஹிந்தவின் நெருங்கிய உறவினர்

Posted by - April 6, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினரான நிரூபமாக ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

பெரும்பான்மை பலத்துடன் மஹிந்த கட்சி – பிரதமர் பதவிக்கு ரணில் பரிந்துரை

Posted by - April 6, 2022
சமகால அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்து செயற்படுவதாக நேற்று அறிவித்ததையடுத்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்த போதிலும் அவர்களுக்கே இன்னும் தனிப் பெரும்பான்மை உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
மேலும்

நாடாளுமன்றை கலைப்பது எப்போது?

Posted by - April 6, 2022
அரசாங்கத்திடம் பெரும்பான்மை இல்லையென்பதை நிரூபித்தால் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான யோசனையை நிறைவேற்றி தேர்தலுக்கு செல்ல முடியுமென சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார்.
மேலும்