தென்னவள்

நவ.22 முதல் ஈரான் நாட்டுக்குள் விசா இல்லாமல் இந்தியர்கள் நுழையும் சலுகை ரத்து

Posted by - November 19, 2025
 வரும் 22-ம் தேதி முதல் ஈரான் நாட்​டுக்​குள் விசா இல்​லாமல் நுழை​யும் சலுகையை அந்​நாடு ரத்​து செய்​துள்​ளது. இந்​திய சுற்​றுலாப் பயணி​கள் சில நிபந்​தனை​களின் கீழ் விசா இல்​லாமல் ஈரானுக்​குள் நுழைய கடந்த 2024-ம் ஆண்டில் அந்​நாட்​டின் சார்​பில் அனு​மதி வழங்​கப்​பட்​டிருந்​தது.
மேலும்

கேங்ஸ்டர் அன்மோல் பிஷ்னோய் உள்பட 200 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தல்

Posted by - November 19, 2025
இந்தியாவில் தேடப்படும் கேங்ஸ்டர் அன்மோல் பிஷ்னோய் உள்பட 200 இந்தியர்களை அமெரிக்கா நாடுகடத்தியுள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவிட்டார். இதன்படி இந்தியர்கள் ஆயிரக்கணக்கானோர் இதுவரை நாடுகடத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தியாவில்…
மேலும்

போதைப் பொருள் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வைகோ வலியுறுத்தல்

Posted by - November 19, 2025
போதைப் பொருட்​களுக்கு எதி​ராக​வும், சமத்​துவ சமூக நல்​லிணக்​கத்தை வலி​யுறுத்​தி​யும் வரும் ஜன. 2-ம் தேதி திருச்​சியி​லிருந்து மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ நடைபயணம் தொடங்​கு​கிறார். இதற்​கான தொண்​டர்​கள் தேர்வு திருச்​சி​யில் நேற்று நடை​பெற்​றது.
மேலும்

‘எங்களுக்கு 12 தொகுதிகள் வேண்டும்’ – பழனிசாமியிடம் பந்திக்கு முந்திய ஜி.கே.வாசன்

Posted by - November 19, 2025
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஜி.கே.வாசன் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். அப்போது, அங்கிருந்த கட்சியினரை தவிர்த்து விட்டு இருவர் மட்டும் சுமார் 45 நிமிடங்கள் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில்…
மேலும்

புதுச்சேரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் கட்சியிலிருந்து திடீர் விலகல்!

Posted by - November 19, 2025
புதுச்சேரி அதிமுக மாநில செயலரின் சகோதரரான முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் கட்சியிலிருந்து திடீரென்று இன்று விலகியுள்ளார்.
மேலும்

சென்னையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை!

Posted by - November 19, 2025
சென்னையில் சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், கே.கே. நகர், எம்ஜிஆர் நகர், கீழ்ப்பாக்கம், சவுகார்பேட்டை, திருவேற்காடு, அம்பத்தூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சிஆர்பிஎப் வீரர்கள் துணையுடன் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும்

கோவையில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

Posted by - November 19, 2025
 தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டை தொடங்கி வைக்க கோவை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் தொண்டர்களும் பொதுமக்களும் பெருமளவில் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர்.
மேலும்

ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்!

Posted by - November 19, 2025
ரஷ்யாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை நேற்று (18) சந்தித்து உரையாடினார்.
மேலும்

இராஜதந்திர மோதல் ; ஜப்பானிய கடல் உணவு இறக்குமதியை தடை செய்யும் சீனா

Posted by - November 19, 2025
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மோதல் தீவிரமடைந்து வருவதால், ஜப்பானிய கடல் உணவுகளின் அனைத்து இறக்குமதியையும் சீனா மீண்டும் தடை செய்யும் என ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும்

லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – 13 பேர் பலி ; பலர் காயம்!

Posted by - November 19, 2025
லெபனானின் தெற்குப் பகுதியில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் விமானப்படை வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும்