தென்னவள்

லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்- மரியுபோல் நகரம் அபாய கட்டத்தில் உள்ளதாக உக்ரைன் வெளியுறவு மந்திரி தகவல்

Posted by - April 18, 2022
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 54-வது நாளாக நீடித்து வருகிறது. கீவ், கார்கிவ், மரியுபோல் பகுதிகளில் ரஷிய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.
மேலும்

உலக பாரம்பரிய தினம்: மாமல்லபுரத்தில் இன்று பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்

Posted by - April 18, 2022
மாமல்லபுரம் கடற்கரை கோவில் பகுதியில், காலை 9:30 மணிக்கு, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், புகைப்பட கண்காட்சியை துவக்கி, மாமல்லபுரம் சிற்பங்கள் குறித்து நுாலை வெளியிடுகிறார்.
மேலும்

சட்டவிரோதமாக மாடுகளை வெட்டிய இருவர் கைது

Posted by - April 17, 2022
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள பற்றைக் காணியில் வைத்து திருட்டு மாடுகள் இரண்டை சட்டத்துக்குப் புறம்பாக இறைச்சிக்காக வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

ஜனாதிபதி செயலக கட்டடத்தில் மின்னொளியினால் எதிர்ப்பினை வெளிப்படுத்திய போராட்டக்காரர்கள்

Posted by - April 17, 2022
அரசாங்கத்திற்கு எதிரான இளைஞர்களின் தன்னொழுச்சி போராட்டமானது இன்று பெருந்திரளான மக்களின் ஆதரவுடன் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொழும்பு காலி முகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்றலில் இப் போராட்டமானது 10வது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த…
மேலும்

20இக்கு கை உயர்த்தியவர்களுக்கு சிக்கல்?

Posted by - April 17, 2022
20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட வேட்புமனு வழங்கக்கூடாதென அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் இம்ரான் மஹ்ரூப் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

அதிகாலையில் முதியவர்கள் மீது வாள்வெட்டு

Posted by - April 17, 2022
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேவிபுரம் பகுதியில் தனிமையில் வீட்டில் இருந்த வயோதிப தம்பதிகள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டு அவர்களின் நகைகள்  பணங்களை கொள்ளையடித்த சம்பவம் ஒன்று நேற்று அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலும்

தலைமை ஏற்க தயார்; ரணில் அதிரடி

Posted by - April 17, 2022
மக்கள் விரும்பினால் இடைக்கால அரசாங்கத்துக்கு தலைமை ஏற்று, நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க தயார் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எம்.பி தெரிவித்துள்ளார்.
மேலும்

காலிமுகத்திடலில் கண்காணிப்பு

Posted by - April 17, 2022
கொழும்பு, காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் போராட்டங்களை கண்காணிப்பதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும்