பிள்ளையான் – வியாழேந்திரன் முற்கூட்டியே இராஜாங்க அமைச்சு கொடுக்கப்படாமை தொடர்பில் சந்தேகம்
பிள்ளையான் மற்றும் வியாழேந்திரன் ஆகிய இருவருக்கும் முற்கூட்டியே இராஜாங்க அமைச்சுப் பதவிகள் கொடுக்கப்படாமை தொடர்பில் சந்தேகம் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்
