தென்னவள்

பிள்ளையான் – வியாழேந்திரன் முற்கூட்டியே இராஜாங்க அமைச்சு கொடுக்கப்படாமை தொடர்பில் சந்தேகம்

Posted by - April 21, 2022
பிள்ளையான் மற்றும் வியாழேந்திரன் ஆகிய இருவருக்கும் முற்கூட்டியே இராஜாங்க அமைச்சுப் பதவிகள் கொடுக்கப்படாமை தொடர்பில் சந்தேகம் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

மகிந்த தலைமையில் மீண்டும் உறுதியானது அரசாங்கம்

Posted by - April 21, 2022
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் அரசாங்கத்தை வலுவாக வைத்திருப்பதற்கான பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும்

இலங்கை அரச இணையத்தளங்களை குறி வைக்கும் ஹெக்கர்கள்

Posted by - April 21, 2022
இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் செயலிழந்துள்ள நிலையில் அது தங்களின் செயற்பாடுகளினால் ஏற்பட்ட விளைவுகள் என Annonymus எனப்படும் சைபர் ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

அதிகாரமற்ற இராஜாங்க அமைச்சுகளை வைத்து என்ன செய்ய முடியும் – இரா.துரைரெட்ணம்

Posted by - April 21, 2022
பொருள் கொள்வனவிற்கே நாட்டில் நிதி இல்லாத நிலையில் அதிகாரமற்ற இராஜாங்க அமைச்சுகளை வைத்து என்ன செய்ய முடியும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்

அனைத்து அரசியல் கட்சிகளிடமும் அகில விராஜ் காரியவசம் விடுத்துள்ள கோரிக்கை

Posted by - April 21, 2022
அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டுமென முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

திருகோணமலையில் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டம்

Posted by - April 21, 2022
திருகோணமலை பிரதான வீதியினை மறித்து மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். உழவு இயந்திரங்களை வீதியின் இடைநடுவில் நிறுத்தி மக்களை பயணம் செய்ய முடியாதவாறு வீதியை மறித்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும்

யாழ். பல்கலையில் உடற்கல்வியியலில் விஞ்ஞானமானி சிறப்புப் பட்ட கற்கை நெறி ஆரம்பம்

Posted by - April 21, 2022
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முதன்முதலாக உடற்கல்வியியல் விஞ்ஞானமானி சிறப்புக் ( Bachelor of Science Honors in Physical Education) கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்

புதிய அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தேரர்

Posted by - April 21, 2022
புதிய அமைச்சர்கள் எவரும் ஆசிர்வாதம் பெறுவதற்கு விகாரைகளுக்கு வந்துவிட வேண்டாம் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

எம்மை கொன்றுவிடுங்கள்! கொழும்பில் கண்ணீருடன் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை

Posted by - April 21, 2022
தற்போது நாம் படும் துன்பத்திற்கு எம்மை கொன்றுவிடுங்கள் என மண்ணெண்ணெய்க்காக வரிசையில் காத்திருக்கும் நபரொருவர் கண்ணீருடன் கதறியுள்ளார்.
மேலும்

அமைச்சர் அரவிந்தகுமாருக்கு எதிராக போராட்டம்

Posted by - April 21, 2022
மக்களை வதைக்கும் அரசாங்கத்துக்கு எதிராகவும்,  அவ்வாறானதொரு அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட  அரவிந்தகுமாருக்கு எதிராகவும் ஹட்டனில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, மக்களை காட்டிக்கொடுத்த துரோகி என விமர்சித்து,  இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாரின் உருவபொம்மையை போராட்டக்காரர்கள் நடுவீதியில்…
மேலும்