தென்னவள்

சீமெந்து மூடையும் எகிறியது

Posted by - April 25, 2022
சீமெந்து மூடை ஒன்றின் விலையை 400 ரூபாய்க்கும் 500 ரூபாய்க்கும் இடைப்பட்ட விலையில் அதிகரிப்பதற்கு சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்

’கம்மன்பில கூறியவை பொய்’

Posted by - April 25, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்னும் பெரும்பான்மையான பாராளுமன்ற ஆசனங்களைக் கொண்டிருப்பதால், பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதாக எந்தவொரு குழுவுக்கும் அறிவிக்கவில்லை என பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்

கொழுத்தும் வெயிலிலும் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்

Posted by - April 25, 2022
பருத்தித்துறையில் உள்ள சதொசவில் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு கொழுத்தும் வெயிலிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும்

நாட்டை மீட்டெக்க வேண்டுமாயின் அரசாங்கம் பதவி விலக வேண்டும்

Posted by - April 25, 2022
நாட்டு அடைந்துள்ள அராஜக நிலைமையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்றால், தற்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச ராஜகருண தெரிவித்துள்ளார்.
மேலும்

ஆடிய ஆட்டம் அடங்கும் அரசு கவிழ்ந்தே தீரும் : பொன்சேகா சூளுரை

Posted by - April 25, 2022
“ராஜபக்ச அரசு ஆடிய ஆட்டங்கள் அடங்கப் போகின்றன. இந்த அரசைக் கவிழ்க்கும் எமது பிரேரணை வெல்லப்போகின்றது” என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும்

அரசாங்கத்திற்கு எதிராக களமிரங்கிய எஸ்.பி. திஸாநாயக்க

Posted by - April 25, 2022
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க விரைவில் தீர்க்கமானதொரு அரசியல் முடிவை எடுக்கவுள்ளார் என்று ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்த அமெரிக்க தூதுவர்!

Posted by - April 25, 2022
யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங். யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டீன் பெர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மேலும்

கோவில் கும்பிடும் போது கண் முன்னே மோட்டார் சைக்கிள் திருட்டு

Posted by - April 25, 2022
மானிப்பாய் – கல்லுண்டாய் வைரவர் கோவில் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்றிரவு கொள்ளையிடப்பட்டுள்ளது.
மேலும்

சரித்திரம் காணாத மாபெரும் ஆர்ப்பாட்டம் நாளை

Posted by - April 25, 2022
ஜனாதிபதி பதவிவிலகவேண்டும் என்பதற்கான அழுத்தங்களை கொடுப்பதற்காக நாளை முதல் ஐக்கிய மக்கள் சக்தி வீதி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளது என  நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழ் மக்கள் முதுகில் மருத்துவர்களும் குத்தினர்!

Posted by - April 25, 2022
மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களிடமிருந்து சுரண்டுவதில் முன்னணி மருத்துவர்களும் மும்முரமாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குற்றஞ்சுமத்தியுள்ளது தமிழ் தேசிய பண்பாட்டுப்பேரவை.
மேலும்