தென்னவள்

தந்தை செல்வாவின் ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால் இந்த நாட்டில் யுத்தமும் ஏற்பட்டிருக்காது!

Posted by - April 26, 2022
தந்தை செல்வாவின் ஒற்றுமை எண்ணம் தற்போது தமிழ்;தேசியப் பரப்பில் இருக்கம் அனைத்துக் கட்சிகளுக்கும் வரவேண்டும். அனைவரும் ஒற்றுமையாகத் தமிழ் மக்களின் குரலாகப் பாடுபட வேண்டும். தந்தை செல்வாவின் ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால் இந்த நாட்டில் யுத்தமும் ஏற்பட்டிருக்காது, இன்றைய பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டிருக்காது…
மேலும்

யாழில் 2 கிலோ கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது

Posted by - April 26, 2022
யாழ் அரியாலை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து குடும்ப பெண் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவருவதாக மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த பெண் பொலிஸாரால் கண்காணிக்கப்பட்டார்.
மேலும்

மட்டக்களப்பில் குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Posted by - April 26, 2022
மட்டக்களப்பு, ;திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாமம் குளத்தில் அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (26) பகல் மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்தித்து கலந்துரையாடிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்

Posted by - April 26, 2022
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் இரண்டினதும் அவசியத்தை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

ஜேர்மனி உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குமா?

Posted by - April 26, 2022
ஜேர்மனி உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்யவேண்டும் என பல நாடுகள் நீண்ட நாட்களாக அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், ஒரு வழியாக ஜேர்மனி உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க முன்வந்துள்ளது. இன்று, இன்னும் சற்று நேரத்தில் ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சரான Christine Lambrecht,…
மேலும்

5 நாட்களில் கொழும்பிற்குள் நுழையவுள்ள மிகப்பெரிய குழு

Posted by - April 26, 2022
பெருந்திரளான மக்களின் பங்குபற்றுதலுடன் கண்டியில் ஆரம்பமாகியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்க எதிர்ப்பு பாதயாத்திரை கடுகன்னாவ நகரை வந்தடைந்துள்ளதாக தெரியவருகிறது. எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் தலதாமாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
மேலும்

காணவில்லை: கண்டால் தகவல் தரவும்!

Posted by - April 26, 2022
கந்தளாய் – மதுரசா நகர், இல –  163/1 பேராறு பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய  என். ரபிஸ்  என்ற மூன்று குழந்தைகளின் தந்தை காணாமல் போயுள்ளார்.
மேலும்

முள்ளிவாய்க்கால் சந்தையல்ல!

Posted by - April 26, 2022
இறுதிப்போரின் போது இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்ட எமது உறவுகளை நினைவுகூருவதற்கு தமிழ் மக்கள் தயாராகிவரும் போது – மே 18 நினைவேந்தல் தினத்தை அரசியலாக்குவதற்கும், தமது அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொள்வதற்கும் சில தரப்பினர் முயற்சிப்பது அதிர்ச்சியைக்கொடுக்கின்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக பொதுக்கட்டமைப்பு ஒன்று அமைக்கப்பட்டிருக்கும் நிலையில்,…
மேலும்

மனித உரிமைகள் ஆணையம் பொலிஸாருக்கு உத்தரவு!

Posted by - April 26, 2022
ஜனாதிபதி பிரதமரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் அதேவேளை பொதுமக்களின் கருத்துச்சுதந்திரம் ஒன்றுகூடல் சுதந்திரம் ஆகியவற்றை அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் உறுதி செய்யுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸாரை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும்

இலங்கையிலுள்ள சர்வதேச வங்கியில் டொலர் 355 ரூபா

Posted by - April 26, 2022
இலங்கை மத்திய வங்கியின் நாளாந்த நாணய மாற்று வீத அட்டவணையின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (26) 346.49 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்