தென்னவள்

சுயாதீன குழுக்களின் தலைமையில் இடைக்கால அரசு – வீரசுமன வீரசிங்க

Posted by - May 8, 2022
இடைக்கால அரசாங்கம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் சாதகமான தீர்மானத்தை எதிர்வரும் வாரத்திற்குள் முன்னெடுக்காவிடின் சுயாதீன குழுக்களின் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பது குறித்து அவதானம் செலுத்தப்படும்.
மேலும்

மக்கள் போராட்டங்களால் ஜனாதிபதி அச்சமடைந்து விட்டார் – ஐக்கிய மக்கள் சக்தி

Posted by - May 8, 2022
நாடளாவிய ரீதியில் வெள்ளியன்று முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் மற்றும் போராட்டங்களைக் கண்டு அஞ்சியே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளார்.
மேலும்

கடுவலை நீதிவானின் பாதுகாப்பு நீக்கம் ; ஆர்ப்பாட்டத்துக்கு தடை உத்தரவு வழங்காமை காரணமா ?

Posted by - May 8, 2022
கடுவலை நீதிவான் சானிமா விஜேபண்டாரவின் பாதுகாப்பு திடீரென  நீக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. கடந்த 5 ஆம் திகதியும் ; 6 ஆம் திகதியும் பாராளுமன்றை அண்மித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதிக்குமாறு தலங்கமை பொலிஸார்  கடுவலை நீதிவானிடம் கோரியிருந்த நிலையில், அவர்…
மேலும்

நாட்டின் இன்றைய நிலைக்கான உண்மையான காரணங்களை சகல மக்களும் புரிந்துகொள்ள வேண்டும்

Posted by - May 7, 2022
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களைச் சுட்டிக்காட்டியுள்ளதுடன் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக நாடுமுழுவதிலும் கிளர்ந்தெழுந்திருக்கும் இளைஞர் யுவதிகளின் எழுச்சிமிகு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதுடன், நாட்டின் சகல சகோதர இன மக்களும்…
மேலும்

“அமைதியான போராட்டத்தை அடக்குமுறை சட்டங்கள் கொண்டு ஒடுக்க முடியாது”

Posted by - May 7, 2022
மக்களின் அமைதியான போராட்டத்தை அடக்குமுறை சட்டங்கள் கொண்டு ஒடுக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
மேலும்

அவசரகால நிலை பிரகடனம் குறித்து அமெரிக்கா கரிசனை

Posted by - May 7, 2022
இலங்கையில் மற்றொரு முறை அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளமை குறித்து கரிசனை கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மேலும்

பூசகரின் பணப்பை பறிப்பு

Posted by - May 7, 2022
மீசாலை – தட்டான்குளம் பிள்ளையார் ஆலயத்தின்  பூசகரின் பணப் பையை  இளைஞர்கள் இருவர் பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர். குறித்த பூசகருக்கு கிடைக்கும் நாளாந்த வருமானமும் மாத வேதனமுமாக 25 ஆயிரத்தையும் தனது பையில் வைத்துக்கொண்டு மீசாலை பிள்ளையார் ஆலயத்திற்கு மோட்டார் சைக்கிளில்…
மேலும்

கடவுச்சீட்டு பெறுவோரின் கவனத்துக்கு

Posted by - May 7, 2022
அவசர பழுதுபார்ப்பு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை சாதாரண சேவையின் கீழ் (ஒருநாள் சேவை தவிர) திங்கட்கிழமை (09) முதல் ஆரம்பிக்கபடவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளார்.
மேலும்

மகாநாயக்க தேரர்களின் அறிவித்தல்

Posted by - May 7, 2022
புத்திஜீவிகளை உள்ளடக்கிய சர்வகட்சி பொது இடைக்கால அரசாங்கத்தை உருவாக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முயற்சி எடுக்க வேண்டும் என ஜனாதிபதி மற்றும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மகாநாயக்க தேரர்கள் மீண்டும் அறிவித்துள்ளனர்.
மேலும்

பிரபல அமைச்சருக்கு சிகிச்சையளிக்க மறுத்துள்ள விஷேட வைத்திய நிபுணர்

Posted by - May 7, 2022
இரு முக்கியமான அமைச்சுப் பதவிகளை வகுக்கும் தற்போதைய அமைச்சரவையின்  அமைச்சர் ஒருவருக்கு, மருத்துவ ஆலோசனை வழங்க பிரபல விஷேட வைத்திய நிபுணரும் கொழும்பு பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட பேராசிரியருமான ரணில் ஜயவர்தன மறுத்த சம்பவம் ஒன்று இன்று சனிக்கிழமை பதிவாகியுள்ளது.
மேலும்