தமிழ் மொழி, தமிழ் கடவுள், தமிழ் மக்கள் மீது பற்றும், பாசமும் கொண்டுள்ளார் பிரதமர் மோடி – ஜி.கே. வாசன்
கோவையில் பிரதமர் மோடி தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-ஐ தொடங்கி வைத்து கண்காட்சியை பார்வையிட்டு, விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கி, நிதி விடுவித்து, ஆற்றிய உரையானது பாராட்டுக்குரியது என தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி தெரிவித்துள்ளார்.
மேலும்
