அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அசிட் வீச்சில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று வியாழக்கிழமை (20) இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று (20) மதியம் கஞ்சா தோட்டங்கள் பொலிஸாரினால் முற்றுகை இடப்பட்டது. எத்திமலை – கெபிலித்த வனப்பகுதியின் தெஹிகொட்டுவ பகுதியில், சுமார் ½ ஏக்கரில் வளர்க்கப்பட்ட 7,495 கஞ்சா செடிகளையும், சுமார் ½ பேர்ச்சஸில் வளர்க்கப்பட்ட 98,532 கஞ்சா…
பிரான்சிலுள்ள பிரபல அருங்காட்சியகத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அருங்காட்சியகத்தின் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக அருங்காட்சிய நிர்வாகம் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஜப்பானின் தென்மேற்கு ஒய்டா மாகாணத்தில் சகனோஸ்கி நகரம் உள்ளது. கடற்கரை நகரமான இங்கிருந்து பிடிக்கப்படும் சாளை வகை மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மேயர் என்ற பெருமையை இதன்மூலம் பெற்றார்.நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி அமெரிக்க…
இங்கிலாந்தின் கடல் எல்லைக்குள் ரஷிய உளவுக்கப்பல் அத்துமீறி நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சர் ஜான் ஹீலி கூறியதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி என மொத்தம் 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், மாவட்ட தலைநகரான புதுக்கோட்டை தொகுதிக்கு மட்டும் விநோதமான ஒரு சென்டிமென்டைச் சொல்கிறார்கள்.
பாமக சார்பில், திமுக ஆட்சியின் தொழில் முதலீடுகள் குறித்த உண்மை நிலை என்ன என்பதை விளக்கும் வகையில் ஆவண புத்தகம் வெளியீட்டு நிகழ்ச்சி எழும்பூரில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பாமக தலைவர் அன்புமணி தலைமை தாங்கி, ‘திமுக அரசின் பொய் தொழில்…