தென்னவள்

த.வெ.க. ஆட்சி அமைந்தால்… விஜய் அளித்த வாக்குறுதிகள்

Posted by - November 23, 2025
கஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கரூப் பற்றி இப்போது பேசவில்லை, பின்னர் பேசுகிறேன் என்று கூறிய தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தொடர்ந்து பேசியதாவது:-
மேலும்

ஜி20 மாநாட்டில் உலக தலைவர்களை சந்தித்தார் பிரதமர் மோடி

Posted by - November 23, 2025
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி 20 அமைப்பின் உச்சி மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகள் என 42 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். அவர்களில் பலருடன் பிரதமர் நரேந்திர மோடி…
மேலும்

பிரேசிலில் ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்ட முன்னாள் அதிபர் கைது

Posted by - November 23, 2025
பிரேசிலில் 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ஜெயிர் போல்சனரோ (70). லிபரல் கட்சியைச் சேர்ந்த இவர் 2022-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார்.இதில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி…
மேலும்

இதுதான் ஜனநாயகம்: டிரம்ப்-மம்தானி சந்திப்பை பாராட்டிய சசிதரூர்

Posted by - November 23, 2025
நியூயார்க் நகர மேயராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சோரான் மம்தானி. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவர் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை முதல் முறையாக நேற்று சந்தித்துப் பேசினார்.
மேலும்

யமுனை நதி மாசுபாடு – டெல்லி அரசின் நடவடிக்கைகள் அதிர்ச்சி அளிக்கிறது – டெல்லி உயர்நதிமன்றம் அதிருப்தி

Posted by - November 23, 2025
டெல்லியின் பிரதான நதியான யமுனை மாசுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. யமுனையை சீரழித்ததாக கடந்த ஆம் ஆத்மி அரசு மீது குற்றம்சாட்டி பாஜக ஆட்சியை பிடித்தது. யமுனையை தாயை மீட்டெடுக்க போவதாக பாஜக வாக்குறுதி அளித்திருந்தது.
மேலும்

செக் குடியரசில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதல் – 57 பேர் படுகாயம்

Posted by - November 23, 2025
ஐரோப்பிய நாடான செக் குடியரசில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 57 பேர் படுகாயமடைந்துள்ளனர். செக் குடியரசின் பிளென் (Plzeň)* நகரில் இருந்து பயணிகள் ரயில் ஒன்று புறப்பட்டு செஸ்கே புடெஜோவிஸ் (České Budějovice) நோக்கிப் பயணித்தது. அந்த ரயில் தனது இலக்குக்கு…
மேலும்

வைத்தியர்களை நாட்டுக்குள் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் – எதிர்க்கட்சித்தலைவர்

Posted by - November 23, 2025
வைத்தியர்கள் உள்ளிட்ட உயர் திறனுடையவர்கள் நாட்டைவிட்டு செல்லும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களை தடுத்து நாட்டில் தக்கவைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க தவறினால், யார் அரசாங்கம் செய்தாலும் நாட்டை முன்கொண்டுசெல்ல முடியாமல்போகும். அதனால் வைத்தியர்களை நாட்டுக்குள் தக்க வைத்துக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென…
மேலும்

ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கு நீதியை வழங்குங்கள்!

Posted by - November 23, 2025
போர்க்காலப்பகுதியில் ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல் செயற்பாடுகளுக்கும் நீதி பெறுக் கொடுக்கப்பட வேண்டும். ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டால் தான் நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்படுமென   தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற…
மேலும்

கடுகண்ணாவை மண்சரிவு : சீரமைப்பு பணி

Posted by - November 23, 2025
கேகாலை, பஹல கடுகண்ணாவை பகுதியில் சனிக்கிழமை (22) ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக சீரமைப்பு பணிகளில் பெரகலை இராணுவ முாமிலுள்ள இராணுவத்தினர் தற்போது ஈடுபட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
மேலும்

தெதுரு ஓயா மற்றும் அத்தனகலு ஓயாவின் தாழ்நில பகுதிகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை

Posted by - November 23, 2025
தெதுரு ஓயா மற்றும் அத்தனகலு ஓயா  ஆகிய கரைகளை அண்யுள்ள தாழ்நில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெதுரு ஓயா படுகையின் மேல் மற்றும் நடுத்தர பகுதிகளில் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையினால் தெதுரு ஓயாவின் நீர்மட்டம்…
மேலும்