தென்னவள்

“புதிய பயங்கரவாதச் சட்ட வரைவு: ‘வெள்ளை அறிக்கை’யை உடனடியாக வெளியிடக் கோரி நீதியமைச்சரிடம் கடிதம்”

Posted by - August 28, 2025
புதிய பயங்கரவாதச் சட்ட வரைவு தொடர்பாக அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்த “வெள்ளை அறிக்கை”யை உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தி, மக்கள் பேரவை இயக்க உறுப்பினர்கள் உள்ளிட்ட 250 க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், மதகுருக்கள், சமூக அமைப்புகள் மற்றும் மக்கள்…
மேலும்

முத்துநகர் விவசாயிகள் ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு !

Posted by - August 28, 2025
திருகோணமலை சீனக்குடா பொலிசாரினால் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முத்துநகர் விவசாயிகள் 5 பேரை எதிர்வரும் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று (28) உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும்

எறும்புண்ணியின் இறைச்சியுடன் ஒருவர் கைது!

Posted by - August 28, 2025
கேகாலை, கித்துல்கல பிரதேசத்தில் எறும்புண்ணியின் இறைச்சியுடன் சந்தேக நபர் ஒருவர் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கடந்த 23 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

கொடவாய கப்பற் சிதைவு: இலங்கையின் பழமையான கடல்சார் வரலாற்றை எடுத்துக்காட்டும் அமெரிக்க – இலங்கை கண்காட்சி

Posted by - August 28, 2025
இலங்கையின் மிக முக்கியமான கடல்சார் பாரம்பரியங்களில் ஒன்றான கொடவாய கப்பற் சிதைவிலிருந்து மீட்கப்பட்ட அரிய தொல்பொருட்களை காட்சிப்படுத்தும் கண்காட்சி ஒன்று கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் (BMICH ) நடைபெறவுள்ளது. அமெரிக்கத் தூதரகமும், மத்திய கலாச்சார நிதியத்தின் கடல்சார்…
மேலும்

நவீன கையடக்கத் தொலைபேசிகள், ஏலக்காய் தொகையுடன் வர்த்தகர் கட்டுநாயக்கவில் கைது

Posted by - August 28, 2025
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட நவீன கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஏலக்காய் தொகையுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று வியாழக்கிழமை (28) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்வதற்காக முதலைகள் நிறைந்த ஆற்றில் குதித்த திருடன் மடக்கிப் பிடிப்பு!

Posted by - August 28, 2025
பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்வதற்காக முதலைகள் நிறைந்த ஆற்றில் குதித்த திருடன் ஒருவனை பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் இணைந்து மடக்கிப் பிடித்துள்ளனர். இந்த சம்பவம் களுத்துறை, மில்லனிய பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.
மேலும்

பொலிஸ் அதிகாரியை தாக்கிய முன்னாள் நகரசபை உறுப்பினருக்கு விளக்கமறியல்!

Posted by - August 28, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு கோரி கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் கடந்த 26 ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் அதிகாரி ஒருவரை தண்ணீர் போத்தலால் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் நகரசபை உறுப்பினரை எதிர்வரும்…
மேலும்

யால தேசிய பூங்காவில் யானை குட்டிக்கு காயம்

Posted by - August 28, 2025
யால தேசிய பூங்காவின் புட்டவ நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள வலயம் 01 இல் யானை குட்டி ஒன்று வலையில் சிக்கியதால் அதன் காலில் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பூங்கா காப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும்

பிரதமர் ஹரிணி ரணிலை சந்தித்தாரா? சிசிரிவி கமராக்களை சோதனை செய்ய சி.ஐ.டிக்கு அனுமதி!

Posted by - August 28, 2025
பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்றதாக சமூக ஊடகங்களில் பரவும் பதிவுகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிசிரிவி கமராக்களை சோதனை செய்வதற்கு மாளிகாகந்த நீதவான், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு…
மேலும்

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ – இந்திய சுகாதார அமைச்சர் விசேட சந்திப்பு

Posted by - August 28, 2025
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்த சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று (28) காலை சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஸ்ரீ ஜகத் பிரகாஷ் நட்டா (SHRI JAGAT PRAKASH NADDA) மற்றும் சுகாதார மற்றும் குடும்ப…
மேலும்