தென்னவள்

பிரான்சை முடக்கும் திட்டத்தின் பின்னணியில் ஒரு வெளிநாடு? நிபுணர்கள் விளக்கம்

Posted by - September 2, 2025
 செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி பிரான்சை முடக்க பல அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதன் பின்னணியில் வெளிநாடு ஒன்று இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
மேலும்

இஷாரா செவ்வந்தி குறித்து உண்மையை சொன்ன கெஹல்பத்தர பத்மே!

Posted by - September 2, 2025
உள்நாட்டிலும், வெளிநாட்டிலும்  பிரதானமான குற்றவாளிகள்18 பேர் கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

கச்சத்தீவை பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன்!

Posted by - September 2, 2025
நாட்டு மக்களுக்கு கச்சத்தீவை பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன். எந்தவொரு அழுத்தத்துக்கும் அடிபணிய போவதில்லை. மக்களின் முன்னேற்றத்துக்காகவே நாட்டின் வளங்கள் பயன்படுத்தப்படும், பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
மேலும்

வெளிநாடுகளில் தொழில் செய்துவருபவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

Posted by - September 2, 2025
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடுகளுக்குச் சென்ற தொழிலாளர்களின் பிள்ளைகளின், பாடசாலைக் கல்விக்காக புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் ஒன்றை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஓர் அங்கமாக கொழும்பு மாவட்டத்தில் பதிவு செய்து வெளிநாடுகளில் தொழில்…
மேலும்

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தை தவிர்க்க அரசாங்கம் முயற்சி

Posted by - September 2, 2025
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வழங்கப்பட்ட எந்தவொரு வாக்குறுதியும் அரசாங்கத்தால் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கெதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தை தவிர்ப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. இந்த விடயத்தில் சபாநாயகரின் மௌனம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக ஐக்கிய மக்கள்…
மேலும்

பலமானதொரு எதிர்க்கட்சியை நாம் உருவாக்குவோம் – சரத் பொன்சேக்கா

Posted by - September 2, 2025
பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த எந்தவொரு கட்சிக்கும் இனிவரும் தேசிய தேர்தல்களில் வெற்றி பெற முடியாது. காரணம் இவர்கள் நாட்டை நேசிப்பவர்கள் அல்ல. எதிர்காலத்திலும் தேசிய மக்கள் சக்தியே ஆட்சியமைக்கும் பட்சத்தில் பலமானதொரு எதிர்க்கட்சி உருவாக்கப்பட வேண்டும். அதனை நாம் உருவாக்குவோம் என…
மேலும்

பசியால் கிணற்றில் விழுந்த யானை: பத்திரமாக மீட்டது வனத்துறை!

Posted by - September 2, 2025
இந்தியாவின், கேரள மாநிலம் எர்ணாகுளம் அடுத்த கொத்தமங்கலத்தில் கடந்த 30ம் தேதி, காட்டு யானை ஒன்று உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.
மேலும்

மதுரை ஆதீனத்துக்கு எதிராக ஸ்ரீமத் விஷ்வலிங்க தம்புரான் தர்ணா போராட்டம்

Posted by - September 1, 2025
மதுரை ஆதீனத்​துக்கு எதி​ராக ஸ்ரீமத் விஷ்வலிங்க தம்​பு​ரான் தர்ணா போராட்​டத்​தில் ஈடு​பட்​டார்.
மேலும்

மதம் மாறிய பேரூராட்சி தலைவர் பதவி பறிப்பு: உத்தரவை உறுதி செய்தது உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

Posted by - September 1, 2025
மதம் மாறியதை மறைத்து பேரூ​ராட்​சித் தலை​வர் தேர்​தலில் வென்ற அதி​முக பெண் கவுன்​சிலரின் தலை​வர் பதவியை பறித்த உத்​தரவை உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உறு​திப்படுத்​தி​யுள்​ளது.
மேலும்

டெல்டாவில் சுற்றுப்பயணம் தொடங்க திட்டம்: விஜய்க்காக நவீன வசதிகளுடன் தயாராகும் பிரச்சார வாகனம்

Posted by - September 1, 2025
 தவெக தலை​வர் விஜய், தனது சுற்​றுப்​பயணத்தை டெல்டா மாவட்​டத்​தில் இருந்து தொடங்க திட்​ட​மிட்​டுள்​ளார். அவருக்​காக நவீன வசதி​களு​டன் பிரச்​சார வாக​னம் தயார் செய்​யப்​பட்​டுள்​ளது.
மேலும்