தென்னவள்

சுதந்திர தினத்தன்று விடுவிக்கப்படவிருந்த கைதி சிறைச்சாலையிலிருந்து தப்பியோட்டம்!

Posted by - January 30, 2026
மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

22 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

Posted by - January 30, 2026
கம்பஹாவில் கணேமுல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொல்லதே பிரதேசத்தில் 22 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் மேல்மாகாணத்தின் வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் வியாழக்கிழமை (29) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

இரத்மலானை பகுதிகளில் பாரிய போதைப்பொருள் வேட்டை: இருவர் கைது!

Posted by - January 30, 2026
போதைப்பொருளுடன் உரகஸ்மன்ஹந்திய மற்றும் இரத்மலானை பகுதிகளில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும்

கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்

Posted by - January 30, 2026
78 ஆவது சுதந்திர தின விழா எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (30) முதல் பெப்ரவரி 2 ஆம் திகதி வரை சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட ஒத்திகை…
மேலும்

சுகாதார அமைச்சருக்கு விடுக்கப்பட்ட காலக்கெடுவில் 24 மணித்தியாளங்கள் மாத்திரமே எஞ்சியுள்ளன!

Posted by - January 30, 2026
அரச வைத்தியசாலைகளும், வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர்களும் எதிர் நோக்கியுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு  அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சருக்கு 48 மணித்தியால காலவகாசம் வழங்கியுள்ளதுடன் குறித்த காலக்கெடுவில் 24 மணித்தியாளங்கள் மாத்திரமே எஞ்சியுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

போதைப்பொருள் பயன்படுத்திய சாரதிகளைக் கண்டறியும் விசேட சோதனை; 800 மேற்பட்டோர் சிக்கினர்

Posted by - January 30, 2026
நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் பயன்படுத்தி  வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறியும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளளதுடன் இதுவரை 800 மேற்பட்ட சாரதிகள் கண்டறியப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியு.பி.ஜே. சேனாதீர தெரிவித்தார்.…
மேலும்

புதிய கல்விச் சீர்திருத்தங்கள்: மீளாய்வுக்குப் பிறகே முன்னெடுக்க கல்வி அமைச்சு இணக்கம்

Posted by - January 30, 2026
நாட்டின் கல்வித்துறையில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, அவசரமான தீர்மானங்களை எடுப்பதற்குப் பதிலாக முறையான மீளாய்வுகளின் பின்னரே அதனை முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளதாக அகில இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
மேலும்

ஊழல் மற்றும் மோசடிக்கு எதிரான பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை அரச அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும்

Posted by - January 30, 2026
இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரச சேவையை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு இணங்க, உள்ளக விவகாரப் பிரிவுகளை நிறுவ அறிவுறுத்தப்பட்டுள்ள 250 அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில்…
மேலும்

பெலவத்தை அலுவலகத்துக்குள் இருந்து கொண்டு நாட்டை ஆட்சி செய்ய முடியாது!

Posted by - January 30, 2026
நாட்டைப் பாதுகாக்க வேண்டுமெனில் பூகோள அரசியலில் எம்மால் தனித்து பயணிக்க முடியாது. பெலவத்தை அலுவலகத்துக்குள் இருந்து கொண்டு நாட்டை ஆட்சி செய்ய முடியாது. முன்னாள் ஜனாதிபதிகள் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்படும் பட்சத்தில் இனிவரும் எந்தவொரு ஜனாதிபதியும் நாட்டுக்காக தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கு…
மேலும்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு

Posted by - January 30, 2026
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு,  தொழில் அமைச்சு மற்றும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கிடையில் இன்று வெள்ளிக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது.
மேலும்