தென்னவள்

காணாமல் போன 5 கடற்படை வீரர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் – பொலிஸார்

Posted by - December 1, 2025
காணாமல் போன ஐந்து கடற்படை அதிகாரிகள் சுண்டிக்குளம் பகுதியில் உள்ள குளம் கழிமுகத்தை அகலப்படுத்தும் நடவடிக்கையின் போது, ஐந்து கடற்படை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (30) மதியம் காணாமல் போயுள்ளனர், அவர்களைக் கண்டுபிடிக்க கடற்படை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்த வேளையிலேயே காணாமல் போன 5 கடற்படை…
மேலும்

சீரற்ற காலநிலையால் யாழில் இதுவரை 46,638 நபர்கள் பாதிப்பு

Posted by - December 1, 2025
யாழில். கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.
மேலும்

கலா ஓயா வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் பயணித்த யாழ். இளைஞனைக் காணவில்லை

Posted by - December 1, 2025
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் பேருந்தில் இருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை காணவில்லை என பெற்றோர் தேடி வருகின்றனர்.
மேலும்

மீட்புப் பணியில் ஹெலிகொப்டர் விபத்து – விமானி உயிரிழப்பு

Posted by - December 1, 2025
சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் ஞாயிற்றுக்கிழமை (30) பிற்பகல் லுணுவில பகுதியில் விபத்துக்குள்ளானது.
மேலும்

சீரற்ற காலநிலை குறித்து பாராளுமன்றத்தில் இரண்டு நாள் விவாதம் கோரி – தயாசிறி ஜயசேகர

Posted by - December 1, 2025
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் இடர்நிலை குறித்து பாராளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்த கோர எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின்  குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

வவுனியா குஞ்சுக்குளம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 3 பேரை ஹெலிக்கொப்டர் மூலம் மீட்ட விமானப்படையினர்

Posted by - November 30, 2025
வவுனியா குஞ்சுக்குளம் பகுதியில்  வெள்ளப்பெருக்கில் சிக்கிய 3 பேரை இலங்கை விமானப்படையினர் ஹெலிக்கொப்டர் மூலம் மீட்டுள்ளனர். இன்று (30) காலை வவுனியா  குஞ்சுக்குளம் பகுதியில் மீட்புப் பணிகளுக்காக விமானப்படைக்குச் சொந்தமான பெல்-212 ஹெலிக்கொப்டர் புறப்பட்டுச் சென்றது. இதன்போது வெள்ளப்பெருக்கில் வீட்டினுள் சிக்கிய…
மேலும்

சீரற்ற வானிலை : யாழின் முழுமையான பாதிப்பு விபரங்கள் வெளியாகின!

Posted by - November 30, 2025
இன்று (30) வரையான தரவுகளின் அடிப்படையில் இந்த விபரங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அவர், பாதிப்பு குறித்து மேலும் கூறுகையில், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 1014 குடும்பங்களைச் சேர்ந்த 3166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 6 பாதுகாப்பான…
மேலும்

திருகோணமலை மாவில் அணைக்கட்டு உடைப்பு – 55 பேர் விமானம் மூலம் மீட்பு!

Posted by - November 30, 2025
திருகோணமலை மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பையடுத்து ஏற்பட் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சேருவல, சோமாபுர, மாவில் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 55 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை (30) இதுவரை விமான மூலம் மீட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த இடை முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.
மேலும்

சீரற்ற வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 193ஆக உயர்வு!

Posted by - November 30, 2025
நாட்டில் தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று போன்ற அனர்த்தங்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193ஆக உயர்ந்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்…
மேலும்