தென்னவள்

மாகாணசபை தேர்தலுக்கான திகதியை கூற முடியாது – அமைச்சர் சந்தன அபேரத்ன

Posted by - September 12, 2025
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.இருப்பினும் தேர்தலை நடத்தும் திகதியை நிச்சயமாக குறிப்பிட முடியாது. சட்ட சிக்கலுக்கு தீர்வு கண்டதன் பின்னர் தாமதமில்லாமல் மாகாணசபைத் தேர்தலை நிச்சயம் நடத்துவோம் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள், பொதுநிர்வாக அமைச்சர்…
மேலும்

யாழில் திறந்து வைக்கப்பட்ட வள்ளுவர் சிலை!

Posted by - September 12, 2025
வலிகாமம் வடக்கு மாவிட்டபுரம் வள்ளுவர் சனசமூக நிலையத்தில் திருவள்ளுவர் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் KS.அஜித்குமாரின் தாயினுடைய பிறந்த தினத்தை முன்னிட்டு கருங்கல்லினாலான வள்ளுவர் சிலையே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும்

பிரசாத் சிறிவர்தனவின் கருத்து ஒட்டுமொத்த பெண்களையும் அவமதிக்கும் ஒரு செயற்பாடாகும் – சபையில் பிரதமர்

Posted by - September 12, 2025
எதிர்க்கட்சித் தலைவரின் ஊடக பேச்சாளர் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன ஆளும் தரப்பின் உறுப்பினர் லக்மாலி ஹேமசந்திரவை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இது ஒட்டுமொத்த பெண்களையும் அவமதிக்கும் ஒரு செயற்பாடாகும். பாராளுமன்றத்துக்குள் இருந்துகொண்டு பெண்களை  அவமதிக்கும்…
மேலும்

லக்மாலி ஹேமசந்திரவிடம் மன்னிப்பு கோரினேன்!-பிரசாத் சிறிவர்தன

Posted by - September 12, 2025
பாராளுமன்ற பெண் பிரதிநிதிகளையோ அல்லது பெண்களையோ அவமதிக்கும் நோக்கம் எனக்கு கிடையாது. இவ்விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமசந்திரவிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோரியுள்ளேன். இதனை அரசியலாக்க வேண்டாம் என்று பிரதமரிடம் கேட்டுக்கொள்கிறேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட…
மேலும்

ஆளுநர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

Posted by - September 12, 2025
அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசு மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் சிறந்த  ஒருங்கிணைப்புடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
மேலும்

பிரசன்ன ரணதுங்க தனது மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றார்!

Posted by - September 11, 2025
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனையிலிருநந்து தன்னை விடுவித்து விடுதலை செய்யுமாறு முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அவரது சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றத்திலிருந்து இன்று வியாழக்கிழமை (11)…
மேலும்

குரும்பசிட்டியில் வாள்வெட்டு ; குடும்பஸ்தர் படுகாயம்!

Posted by - September 11, 2025
குரும்சிட்டி, தெல்லிப்பளை வைத்தியசாலை வீதியில் இன்று வியாழக்கிழமை (11) காலை வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேலும்

15 பாதாள உலக குழு உறுப்பினர்கள் வெளிநாடுகளில் கைது

Posted by - September 11, 2025
இலங்கையின் பாதாள உலக குற்றக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த மேலும் 15 பாதாள உலக குழு உறுப்பினர்கள் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

கமாண்டோ சலிந்துவுக்கு தோட்டாக்கள் வழங்கிய இராணுவ அதிகாரி கைது

Posted by - September 11, 2025
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி எனக் கருதப்படும் கமாண்டோ சலிந்துவுக்கு T-56 துப்பாக்கிகளுக்கான தோட்டாக்களை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில், இராணுவத்தின் ஒரு லுதினன் கர்னல் 11ஆம் திகதி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

மன்னார் நகர சபையில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் வெகு விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் – டானியல் வசந்தன்

Posted by - September 11, 2025
மன்னார் நகர சபையில் இடம்பெற்ற ஊழல் குறித்த விசாரணைகள் மிக வேகமாக இடம்பெற்று வருகின்றது. விசாரணைக் குழுக்களும் வருகை தந்து விசாரணைகளை தொடங்கியுள்ளது. மிக விரைவில் ஊழல் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்படும் நிலை ஏற்படும் என மன்னார் நகர…
மேலும்