தென்னவள்

ரஷ்ய தூதருக்கு சம்மன்… கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்

Posted by - September 14, 2025
ரஷ்ய ட்ரோன்கள் போலந்துக்குள் அத்துமீறிய விவகாரம் தொடர்பில் ரஷ்ய தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும்

இனப்படுகொலைக்கு முடிவு… பெர்லின் நகரில் திரண்ட ஆயிரக்கணக்கானோர்

Posted by - September 14, 2025
பெர்லினின் அடையாளச் சின்னமான பிராண்டன்பர்க் வாயிலுக்கு முன்னால் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள், காஸாவில் இனப்படுகொலைக்கு முடிவு கட்ட கோரிக்கை வைத்தனர்.
மேலும்

செப்டம்பர் 18… பிரான்ஸ் போக்குவரத்து அமைப்புகள் பிரம்மாண்ட வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு

Posted by - September 14, 2025
பிரான்ஸ் போக்குவரத்து அமைப்புகளும் தொழிலாளர் யூனியன்களும் செப்டம்பர் 18ஆம் திகதி பிரம்மாண்ட வேலைநிறுத்தம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளன.
மேலும்

வெளிநாட்டு தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்தாலோ, பகிர்ந்தாலோ மரண தண்டனை

Posted by - September 14, 2025
வட கொரியாவில், தென் கொரியா உள்ளிட்ட வெளிநாட்டுத் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பது அல்லது பகிர்வது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. இதுகுறித்து வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு  அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
மேலும்

பொதுமக்கள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரிடம் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும்

Posted by - September 14, 2025
பொதுமக்கள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர யுத்த குற்றங்களில் ஈடுபட்டாரா, இல்லையா என்பதை அறிவதற்கு அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்தாலே உண்மைகள் வெளிவரும் என EPRLF இன் தலைவர் சுரேஷ் பிரம்மச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

தொலைதூர பஸ்களை பரிசோதனை செய்ய திட்டம்!

Posted by - September 14, 2025
தொலைதூரம் பயணிக்கும் பஸ்கள் அனைத்தும் இயக்கத் தொடங்குவதற்கு முன்பு அடிப்படை தர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதை கட்டாயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
மேலும்

மாகாண சபை தேர்தலை ஜுன் மாதம் நடத்த அரசாங்கம் உத்தேசம்

Posted by - September 14, 2025
இருப்பினும் தேர்தலை எந்த முறைமையில் நடத்துவது என்பது தொடர்பில் தீர்மானிக்க எல்லை நிர்ணயக்குழுவிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதுடன் இந்த அறிக்கை கிடைக்கப்பெற்றதும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து தேர்தல் முறைமை குறித்து அனைத்து கட்சிகளினதும் ஏகோபித்த இணக்கப்பாட்டை பெற்றுக்கொள்ளவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும்

பலஸ்தீன் குறித்த ஐ.நா. தீர்மானத்துக்கு இலங்கை வரவேற்பு

Posted by - September 14, 2025
பலஸ்தீனப் பிரச்சினைக்கு அமைதியான தீர்வைக் காண்பதற்கும், இரு நாடுகள் தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கும் ஆதரவாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை வரவேற்றுள்ளது.
மேலும்

பெரும் பொறுப்புகளுடன் இந்தியப் பெருங்கடலின் இதயத்தில் இலங்கை – பாதுகாப்பு செயலாளர்

Posted by - September 14, 2025
பசிபிக் ஏஞ்சல் போன்ற பயிற்சிகள், அவசரகால சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கும் திறனையும், பங்குபெறும் நாடுகளிடையே நம்பிக்கையையும் வலுப்படுத்துவதாக தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற எயா வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த, மனிதனால் உருவாக்கப்பட்ட சவால்களாக இருந்தாலும், சுற்றுச்சூழல் அல்லது பாதுகாப்பு தொடர்பானவையாக…
மேலும்

சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கை அரசியல் வரலாற்றில் அனைத்து அரசியல் தலைவர்களும் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்

Posted by - September 14, 2025
சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கை அரசியல் வரலாற்றில் சகல ஆளும், எதிர்க்கட்சி தலைவர்களும் அகால மரணமடைந்தவர்களாக அல்லது கொலை முயற்சியிலிருந்து தப்பியவர்களாகவே உள்ளனர். எனவே எமது நாட்டின் அரசியலமைப்பிற்கமைய ஜனாதிபதியின் பதவிக் காலத்திற்குப் பிறகு அவர்களின் வாழ்வு பாதுகாக்கப்பட வேண்டும் என ஐக்கிய…
மேலும்