தென்னவள்

கடல்சார் பொருட்கள் போக்குவரத்து விநியோகத் துறை குறித்த பூர்வாங்க வரவு செலவுத்திட்டக் கலந்துரையாடல்

Posted by - September 16, 2025
கடல்சார் பொருட்கள் போக்குவரத்து  விநியோகம் தொடர்பான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (16) ஜனாதிபதி அலுவலகத்தில் தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்றது. கடல்சார்  பொருட்கள் போக்குவரத்து விநியோகத் துறையில் ஈடுபட்டுள்ள…
மேலும்

கடற்றொழில் கூட்டுத்தாபனத்தை மூடுவது தொடர்பான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை

Posted by - September 16, 2025
புதிய சாத்தியக்கூற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின்னரே ஒலுவில் துறைமுகம் தொடர்பான எதிர்காலத் தீர்மானம் எடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
மேலும்

யாழ் பல்கலைக்கு 2,234 மில்லியன் செலவில் புதிய கட்டிடம்

Posted by - September 16, 2025
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணை சுகாதார விஞ்ஞான பீடத்திற்கு விரிவுரை மண்டபங்கள், ஆய்வகங்கள் மற்றும் கேட்போர் கூடம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய புதிய ஐந்து மாடிக் கட்டிடத்தை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக மதிப்பிடப்பட்ட செலவு 2,234 மில்லியன் ரூபா…
மேலும்

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு பிணை

Posted by - September 16, 2025
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவருடன் தொடர்புடைய பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (16) உத்தரவிட்டது.
மேலும்

யானை தந்தங்களை தம்வசம் வைத்திருந்த ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய்க்கு விளக்கமறியல்!

Posted by - September 16, 2025
அநுராதபுரத்தில் மொரகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹல்மில்லேவ பிரதேசத்தில் இரண்டு யானை தந்தங்களுடன் கைதுசெய்யப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாயை  எதிர்வரும் 18 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கஹட்டகஸ்திகிலிய நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைச்சாலை கைதி உயிரிழப்பு!

Posted by - September 16, 2025
களுத்துறை சிறைச்சாலையில் உள்ள பாரிய மரமொன்றில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று திங்கட்கிழமை (15) உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

துறைமுக சட்டம் பற்றிய அனுமதிப்பத்திர உடன்படிக்கைகள் பயிற்சிக்காக இலங்கைக்கு உதவும் அமெரிக்கத் தூதரகம்

Posted by - September 16, 2025
செப்டெம்பர் 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை, இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றைச் சேர்ந்த சட்ட நிபுணர்களை ஒன்றிணைத்த ஒரு விசேட செயலமர்வினை அமெரிக்க வர்த்தகத் திணைக்களத்தின் வர்த்தகச் சட்ட அபிவிருத்தி…
மேலும்

தியாக தீபம் தீலிபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல்

Posted by - September 16, 2025
தியாக தீபம் தீலிபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று செவ்வாய்க்கிழமை (15) நல்லூரில் அனுஷ்டிக்கப்பட்டது. திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று திங்கட்கிழமை  ஆரம்பிக்கப்பட்டு இருந்த நிலையில் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று நடைபெற்றது.
மேலும்

போராட்டக்காரர்கள் பசியாற உதவிய இந்தியர்கள்

Posted by - September 16, 2025
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் புலம்பெயர்ந்தோர், அகதிகள், சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக போராட்டம் நடந்தது. லட்சக்கணக்காணவர்கள் பங்கேற்றனர். அப்போது வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களான இந்தியர்கள், இந்திய வம்சாவளியினருக்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.
மேலும்

வர்த்தக ஒப்பந்தம்: இந்தியா பேச்சுவார்த்தைக்கு வருகிறது என்கிறார் பீட்டர் நவோரா

Posted by - September 16, 2025
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள இந்தியாவுக்கு டொனால்டு டிரம்ப் காலக்கெடு நிர்ணயித்திருந்தார். ஆனால், அந்த காலகெடுவுக்குள் ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. இதனால் இந்திய பொருட்கள் மீது 25 சதவீதம் வரி விதித்தார். ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த மறுப்பு தெரிவித்ததால்…
மேலும்