தென்னவள்

சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணையை முடிக்க மேலும் 3 மாத அவகாசம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted by - November 26, 2025
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை முடிக்க விசாரணை நீதிமன்றத்துக்கு மேலும் 3 மாத அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 24 மாணவிகள் விடுவிப்பு

Posted by - November 26, 2025
வடமேற்கு நைஜீரியாவில் பாடசாலை விடுதிக்குள் நுழைந்த பயங்கரவாதிகளால் கடந்த வாரம் கடத்தப்பட்ட 24 மாணவிகள் விடுவிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும்

தமிழீழத் தேசிய தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Posted by - November 26, 2025
தமிழீழத் தேசிய தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 71 வது பிறந்தநாள்.
மேலும்

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் ஐவர் கைது!

Posted by - November 26, 2025
யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த 5 சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (25) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

மாகாணங்களில் 101 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன!

Posted by - November 26, 2025
2020 -2025 வரையான காலப்பகுதியில்  ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களை தவிர்த்து ஏனைய மாகாணங்களில் 101 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. வளப்பற்றாக்குறை காரணமாகவே இந்த பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.  பாடசாலை ஒன்றை மூடுவது  சாதாரனதாரு விடயமல்ல, வளப்பற்றாக்குறை காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீளத்திறப்பதற்கு அரசாங்கம்…
மேலும்

மொறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமில் இருந்த பாடசாலை விடுவிப்பு

Posted by - November 26, 2025
மட்டக்களப்பு மொறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமில் இருந்த பாடசாலை தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் இருந்த 56 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன.இந்த வீடுகளை  நிர்மாணிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் ஆசிரியர்  பற்றாக்குறைக்கு உடன் தீர்வுகாண வேண்டும்…
மேலும்

உயர்தர பொருளியல் பரீட்சை வினாத்தாள் குறித்து சீ.ஐ.டி. விசாரணைகள் ஆரம்பம்

Posted by - November 26, 2025
கல்விப் பொதுத் தராதர உயர்தர பொருளியல் பரீட்சை வினாத்தாள் பரீட்சைக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் அது உறுதிப்படுத்தபடவில்லை. வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் குற்றப்புலனாய்வுப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மேலும்

குறைந்த மாணவர்களை கொண்ட பாடசாலைகள் மூடும் முயற்சிக்கு எதிர்ப்பு – வே. இராதாகிருஷ்ணன்

Posted by - November 26, 2025
50 மாணவர்களுக்கு குறைவாக காணப்படும் பாடசாலைகளை மூடிவிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாக இருந்தால், தோட்டங்களில் இருக்கும் மாணவர்கள் பாடசாலை கல்வியை விட்டு, தேயிலை பறிக்க செல்லும் நிலை ஏற்படும். அதனால் தோட்டங்களில் பாடசாலைகளை மூடுவதற்கு நாங்கள் இடமளிக்கப்போவதில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர்…
மேலும்

வாழைச்சேனையில் தொல்பொருள் விவகாரம் : தொடர்புடையோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – அரசாங்கம்

Posted by - November 26, 2025
வாழைச்சேனையில் தொல்பொருள் திணைக்களத்தின் அடையாளப்படுத்தல் பெயர் பலகைகள் அகற்றப்பட்ட சம்பவம் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாகவே கருதப்படும். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் எவ்வித பாகுபாடும் இன்றி சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மேலும்

மாகாணசபைகளுக்கான நிதி ஒதுக்கீடு : நிதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - November 26, 2025
வரவு செலவுத் திட்டத்தில் மாகாண சபைகளுக்காக ஒதுக்கப்படுகின்ற மூலதன நிதியங்கள் மாகாண சபைகளுக்கு ஒதுக்கி வழங்கப்பட வேண்டிய முறைமை குறித்த நிதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும்