தென்னவள்

நீதிபதிகள் பதவி உயர்வு முறையில் மாற்றம்; சிரேஷ்டத்துவம் புறக்கணிக்கப்படுகிறதா? – முஜிபுர் ரஹ்மான்

Posted by - September 25, 2025
நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்கம்போது  சிரேஷ்டத்துவத்தின் பிரகாரமே இதுவரை காலமும் வழங்கப்பட்டுவந்துள்ளன. ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அந்த முறைமை மாற்றப்பட்டு, புள்ளிகள் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் முறை பின்பற்றப்படுவதால், சிரேஷ்ட நீதிபதிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால்…
மேலும்

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில் அநுரகுமார திஸாநாயக்கவின் உரை

Posted by - September 25, 2025
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80வது அமர்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரையாற்றினார்.  இது பதவிக்கு வந்த பின்னர் அவர் ஐ.நா. பொதுச் சபையில் ஆற்றிய முதலாவது உரை ஆகும்.
மேலும்

சிவபூமி அரும்பொருட் காட்சியக நிர்வாகத்தினர் கோரிக்கை .

Posted by - September 24, 2025
காலம் சென்ற கலைஞர்கள், எழுதாளர்கள் மற்றும் தமிழ்பணி ஆற்றிய சான்றோர்களின் புகைப்படங்களை அனுப்பிவைக்குமாறு  சிவபூமி அரும்பொருட் காட்சியக நிர்வாகத்தினர்  கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
மேலும்

தியாக தீபம் திலீபனின் 10ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - September 24, 2025
தியாக தீபம் திலீபனின் 10ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை (24) முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும்

வவுனியா நகரசபை மேம்பட்டாலும் அடிப்படை வசதிகள் இல்லை

Posted by - September 24, 2025
வவுனியா நகரசபை மாநகரசபையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. அதாவது நகரசபை என்ற பெயர்ப்பலகை மாநகரசபையாக தரமுயர்ந்துள்ளது. ஆனால்   மாநகரசபைக்கான அடிப்படை வசதிகள், ஆளணிகள் வழங்கப்படவில்லை . 2026 ஆம் ஆண்டிலாவது ஆளணியை நிரப்ப  நடவடிக்கை எடுக்க வேண்டும். வவுனியா மாவட்டத்திற்கு ஒரு தீயணைப்பு வாகனம்,…
மேலும்

நவீன உலகுக்கு பொருந்தும் வகையில் சட்டங்களை இயற்றுவோம்

Posted by - September 24, 2025
பிள்ளைகளை பிரம்பால் அடிப்படை காட்டிலும் கடுமையான வார்த்தைகளால் பேசுவது கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும்.ஒருசில பாடசாலைகளில் ஆசிரியர்கள் பிள்ளைகளை ‘முட்டாள்’ என்று சாடுகிறார்கள்.   இவ்வாறான நிலைமை மாற வேண்டும். நவீன உலகுக்கு பொருந்தும் வகையில் சட்டங்களை இயற்றுவோம்  என சபை முதல்வரும்,…
மேலும்

என்னை கைது செய்து ஓராண்டு சிறையிலடைப்பதற்கு அரசாங்கத்தால் எடுக்கப்படும் முயற்சி தோற்கடிக்கப்பட வேண்டும்

Posted by - September 24, 2025
கைது செய்யப்படுவேன் என்பதற்காக நான் அஞ்சவில்லை. ஆனால் என்னை கைது செய்து ஓராண்டு சிறையிலடைப்பதற்கு அரசாங்கத்தால் எடுக்கப்படும் முயற்சி தோற்கடிக்கப்பட வேண்டும். தவறு செய்யாமல் கைது செய்யப்படுவது தடுக்கப்பட வேண்டும் என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய…
மேலும்

எமது மண்ணை மீட்க போராடுவது எமது உரிமை ; அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார்

Posted by - September 24, 2025
மன்னாரில்  காற்றாலை திட்டங்களை தொடர்வது ஜனாதிபதியின் தன்னிச்சையான முடிவாக இருந்தாலும் எமது மண்ணையும் வளங்களையும், உரிமையையும் ,பாதுகாக்க போராட்டங்களை தொடர்வது எமது உரிமை என்றும்,சில தினங்களில் மாவட்டம் தழுவிய ரீதியில் பாரிய போராட்டம் வெடிக்கும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர்…
மேலும்

மஹிந்தவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

Posted by - September 24, 2025
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தங்காலையிலுள்ள கால்டன் இல்லத்தில்  புதன்கிழமை (24) இடம்பெற்றுள்ளது.
மேலும்

கொழும்பை பரபரப்பான நகரமாக மாற்றுவதே நோக்கம்

Posted by - September 24, 2025
சுற்றுலா பயணிகளுக்காக கொழும்பை 72 மணி நேரமும் பரபரப்பான, இடமாக மாற்றத் திட்டமிட்டுள்ளதாக, கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெலி பல்தசார்  சீனாவின் குவான்சோவில் நடைபெற்ற பட்டுப்பாதை நகரங்களின் சர்வதேச சுற்றுலா கூட்டமைப்பின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும்