மேல்மாகாணத்தில் பஸ்ஸில் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்குவது இன்றுமுதல் கட்டாயம்
மேல்மாகாணத்தில் பொதுபோக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்குவது நாளை புதன்கிழமை (01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும்
