தென்னவள்

வியட்நாம் கடற்பரப்பில் மீட்கப்பட்ட இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை

Posted by - November 8, 2022
வியட்நாம் கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ள 300 க்கும் மேற்பட்ட இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர வியட்நாம் அதிகாரிகளுடன் இராஜதந்திர தொடர்புகளை ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
மேலும்

உள்ளூராட்சி தேர்தலை பிற்போடக் கூடாது என்பவர்கள் மாகாண சபை தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை

Posted by - November 8, 2022
தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் சார் உரிமை  பிரச்சனைகளுக்கு தீர்வு  வழங்காது  பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.
மேலும்

பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல் : 3 பொலிஸார், அதிபர், ஆசிரியர் கைது

Posted by - November 8, 2022
ஹொரணை – மில்லனிய பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றில், வகுப்பாசிரியரின் பணத்தை களவாடியதாகத் தெரிவித்து மாணவர்கள் இருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் , மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும், பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

காலநிலை மாற்ற மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவம் முகமட் நசீட் மீது கடும் விமர்சனங்கள்

Posted by - November 8, 2022
ஐநாவின் கொப் 27 காலநிலை மாற்ற மாநாட்டில் மாலைதீவின் சபாநாயகர் முகமட் நசீட் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்தமை குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மேலும்

விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்யுமாறு கோரி போராட்டம்

Posted by - November 8, 2022
விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்யுமாறு கோரி புலோலி கமநல சேவைகள் நிலையம் முன்பாக இன்றையதினம் (08), கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. விவசாயிகளுக்கு தேவையான மண்ணெண்ணெய், செயற்கை உரம், கிருமிநாசினி மற்றும் உள்ளீட்டு பொருட்களை வழங்குமாறு கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.…
மேலும்

போதை எனும் அரக்கனை ஒழிக்க கலை எனும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளோம்

Posted by - November 8, 2022
போதை என்னும் அரக்கனை ஒழிக்க கலை என்னும் ஆயுதத்தை  கையில் எடுத்துள்ளோம்  என வலி தென் மேற்கு பிரதேச சபை தவிசாளர் அ.ஜெபநேசன் தெரிவித்தார்.
மேலும்

இராணுவ அம்பியூலன்ஸில் ஆட்டிறைச்சியை கொண்டு சென்ற இரு இராணுவ வீரர்கள் உள்ளிட்ட மூவர் கைது !

Posted by - November 8, 2022
இராணுவ அம்பியூலன்ஸ் ஒன்றில் 3  கிலோ ஆட்டிறைச்சியை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் சாரதி உட்பட இரு லான்ஸ் கோப்ரல்கள்  மதுறுஓயா பூங்காவில் வைத்து கைது செய்யப்பட்டதாக மதுறுஓயா வனவிலங்கு அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் பைஸல் காசிம் மற்றும் எம்.எஸ். தெளபீக் ஆகியோருக்கு மீண்டும் உயர் பதவிகள்

Posted by - November 8, 2022
அரசியலமைப்பின் 20ஆம் திருத்தத்துக்கு கட்சின் தீர்மானத்துக்கு மாற்றமாக வாக்களித்தமைக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான பைஸல் காசிம் மற்றும் எம்.எஸ். தெளபீக் ஆகியோர் தாங்கள் செய்த தவறுக்கு எழுத்து மூலம் மன்னிப்பு கோரியதற்கு அமைய அவர்கள்…
மேலும்

தமிழ் பகுதிகள் பெரும்பான்மையினருடைய பிரதேசங்களுடன் இணைக்கப்படுகிறதா?

Posted by - November 8, 2022
எல்லை நிர்ணயம் மூலம் தமிழ் பிரதேசங்களை பெரும்பான்மையினருடைய பிரதேசங்களுடன் இணைக்கும் செயற்பாடு இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மேலும்