தென்னவள்

வாசிம் தாஜுதீன் இறப்பதற்கு முன்பு அவரைப் பின்தொடர்ந்த வாகனத்தில் அருண விதானகமகே இருந்துள்ளார்

Posted by - October 1, 2025
ரக்பி வீரர் வசீம் தாஜுதீனை படுகொலை செய்ய வந்த குழுவில், சமீபத்தில் மித்தெனிய பகுதியில் படுகொலை செய்யப்பட்ட அருண விதானகமகே எனப்படும் ‘கஜ்ஜா’வும் இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மினுர செனரத் தெரிவித்தார்.
மேலும்

கொழும்பு முதன்மை பணவீக்கம் அதிகரிப்பு; தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

Posted by - October 1, 2025
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் அளவிடப்படும் முதன்மை பணவீக்க வீதம், 2025 ஓகஸ்ட்  மாதத்தில் 1.2 சதவீததத்தில் இருந்ததிலிருந்து 2025 செப்டம்பரில் 1.5 சதவீதமாக சற்று அதிகரித்துள்ளது என தொகை  தொகைமதிப்பு  மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம்  அறிவித்துள்ளது.
மேலும்

அடுத்த ஆண்டு வரவு செலவு திட்டம் பாரிய வித்தியாசம் இருக்கப்போவதில்லை

Posted by - October 1, 2025
அரசாங்கத்தின் அடுத்த வருட நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பார்க்கும்போது, இதுவரை கால வரவு செலவு திட்டத்துக்கும் அடுத்த வருட வரவு செலவு திட்டத்துக்கும் பாரிய வித்தியாசம் இருக்கப்போவதில்லை.  பாரிய கடன் சுமைகளையுடைய வரவு செலவு திட்டமாக அமையும் என்றே எதிர்பார்க்கிறோம் என…
மேலும்

ஜெனிவா செல்கிறார் சிறிதரன்; பக்க நிகழ்வுகளின் பங்கேற்பார்

Posted by - October 1, 2025
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின் பக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்கான செவ்வாய்க்கிழமை (30) ஜெனிவாவை சென்றடைந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன், அங்கு வேறு பல முக்கிய சந்திப்புக்களிலும் பங்கேற்கவுள்ளார்.
மேலும்

35 வருடங்கள் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மட்டு . இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயம் விடுவிப்பு

Posted by - October 1, 2025
1990 ஆம் ஆண்டு முதல்  மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில முகாமிட்டிருந்த இராணுவ முகாமானது 35 வருடங்களின் பின்னர் செவ்வாய்க்கிழமை (30) அகற்றப்பட்டு மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தியோக பூர்வ நிகழ்வு செவ்வாய்க்கிழமை (30) முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ண…
மேலும்

நடராஜா ரவிராஜ் படுகொலை விவகாரம் : சம்பத் மனம்பேரி சாட்சியாளரே தவிர சந்தேக நபரல்ல – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

Posted by - September 30, 2025
போதைப்பொருள் விவகாரத்தில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் சம்பத் மனம்பேரி நடராஜா ரவிராஜ் படுகொலை விவகாரத்தில் சந்தேக நபரல்ல, அவர் சாட்சியாளர், அவருக்கு எதிராக இந்த விடயத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை என ஸ்ரீ லங்கா…
மேலும்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவி விலக வேண்டும்

Posted by - September 30, 2025
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மக்கள் விடுதலை முன்னணியின் சட்ட பிரிவில் உறுப்பினராக பதவி வகித்ததாக அக்கட்சியின் முன்னாள் உறுப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆணைக்குழுவின் சுயாதீனத்தை கருத்திற்கொண்டு பணிப்பாளர் நாயகம் உடன் பதவி விலக வேண்டும் என ஸ்ரீ…
மேலும்

சாவகச்சேரியில் காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இருவர் படு காயம்!

Posted by - September 30, 2025
30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை சாவகச்சேரி நுணாவில் வைரவர் கோயில் சந்தியில்,  மோட்டார் சைக்கிளும் காரும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது இருவர் காயமடைந்துள்ளனர்.
மேலும்

மட்டக்குளியில் போதைப்பொருள், போதை மாத்திரையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

Posted by - September 30, 2025
கொழும்பு மட்டக்குளி பகுதியில் வெவ்வேறு வகையான போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

கொழும்பில் மர்மமான முறையில் இருவர் உயிரிழப்பு

Posted by - September 30, 2025
கொழும்பின் இரு வேறு பகுதிகளில் மர்மமான முறையில் உயிரிழந்த இருவரது சடலம் திங்கட்கிழமை (29) பொலிஸாரால் மீட்கப்பட்டன.
மேலும்