தென்னவள்

ரக்பி வீரர் தாஜுதீனின் மரணம் : பிறிதொரு நாடகத்தின் பிரதியை அரங்கேற்றக்கூடாது – பொதுஜன பெரமுன

Posted by - October 2, 2025
மரணத்தின் உண்மை வெளிப்படாமல் அது இரகசியமானதாக அமைவது மரணத்தை காட்டிலும் கொடுமையானதே.ரக்பி வீரர் வசீம் தாஜூதினின் மரணம் தொடர்பான இரகசியம் வெளிப்பட வேண்டும்.பிறிதொரு நாட்டியத்தை அரங்கேற்றக் கூடாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
மேலும்

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்திற்கு கலகமடக்கும் பிரிவின் ஊடாக பதிலளிக்க முயற்சிக்கும் அரசாங்கம் !

Posted by - October 2, 2025
எதிர்க்கட்சிகள் மாத்திரமின்றி தமது உரிமைகளுக்காக போராடும் மக்கள் மீதும் அடக்குமுறை பிரயோகிக்கப்படுகிறது. மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி திட்டம் தொடர்பில் மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கோ, சூழலியலாளர்களின் கருத்துக்களுக்கோ அரசாங்கம் முக்கியத்துவமளிக்கவில்லை. பேச்சுவார்த்தையூடாக இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, கலகமடக்கும் பிரிவின் ஊடாக பதிலளிக்க…
மேலும்

கெஹெலியவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிரான வழக்கு மீதான விசாரணை 15 ஆம் திகதி!

Posted by - October 1, 2025
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகனுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒக்டோபர் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

கடலுக்கு சென்று காணாமல்போன நபரை மூன்றாவது நாளாக தேடும் நடவடிக்கை!

Posted by - October 1, 2025
மூதூரில் இருந்து திங்கட்கிழமை (29) கடலுக்குச் சென்ற இயந்திரப் படகு மீண்டும் கரை திரும்பியபோது விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த இருவரில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மற்றையவர் காணாமல் போயிருந்தார்.
மேலும்

சர்வதேச நீதி கோரி யாழில் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் நிறைவு

Posted by - October 1, 2025
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதிநாள் போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை (1) நடைபெற்றது.
மேலும்

வடமராட்சியில் சட்டவிரோத கட்டடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

Posted by - October 1, 2025
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கில் சில பிரதேசங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சிவப்பு அறிவித்தல் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. வத்திராயன், மருதங்கேணி, உடுத்துறை ஆகிய பகுதிகளில் பிரதேச சபையின் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையால் சிவப்பு  அறிவித்தல் சுவரொட்டி…
மேலும்

திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணை கைதுசெய்ய பொதுமக்களிடம் உதவி கோரல்!

Posted by - October 1, 2025
திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவரை கைதுசெய்வதற்கு இறக்குவானை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
மேலும்

இலங்கையில் RMIT புத்தாக்க மையம் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்

Posted by - October 1, 2025
இலங்கையில் RMIT புத்தாக்க மையமொன்றை (Innovation Hub) நிறுவுவது குறித்து தெளிவுபடுத்துதல் மற்றும் வசதிகளை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கத்துடன், அவுஸ்திரேலிய Melbourne Institute of Technology (RMIT) பல்கலைக்கழகம் மற்றும் ஜனாதிபதி செயலக பிரதிநிதிகளுக்கு இடையே செவ்வாய்க்கிழமை (30) ஜனாதிபதி அலுவலகத்தில்…
மேலும்

வங்கி பணவைப்பு இயந்திரத்தில் நூதன முறையில் திருட்டு – அவதானம்!

Posted by - October 1, 2025
வங்கியொன்றின் பண வைப்பு இயந்திரத்தில், பெண்ணொருவரின் பணத்தை வங்கிக்கணக்கொன்றுக்கு வைப்பிலிட உதவி செய்வது போல் வந்த இளைஞன், அந்தப் பணத்தை தனது வங்கிக்கணக்கில் வைப்பிலிட்டு, பெண்ணை ஏமாற்றிச் சென்ற சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
மேலும்

பாடசாலைக்குள் மாணவனின் தாக்குதலுக்கு இலக்காகி ஆசிரியர் காயம்!

Posted by - October 1, 2025
மொனராகலை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவனின் தாக்குதலுக்குள்ளாகி ஆசிரியர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்