ரக்பி வீரர் தாஜுதீனின் மரணம் : பிறிதொரு நாடகத்தின் பிரதியை அரங்கேற்றக்கூடாது – பொதுஜன பெரமுன
மரணத்தின் உண்மை வெளிப்படாமல் அது இரகசியமானதாக அமைவது மரணத்தை காட்டிலும் கொடுமையானதே.ரக்பி வீரர் வசீம் தாஜூதினின் மரணம் தொடர்பான இரகசியம் வெளிப்பட வேண்டும்.பிறிதொரு நாட்டியத்தை அரங்கேற்றக் கூடாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
மேலும்
