தென்னவள்

பிரான்ஸ் புகைப்பட பத்திரிகையாளர் ட்ரோன் தாக்குதலில் உயிரிழப்பு

Posted by - October 4, 2025
உக்ரைனில் பிரான்ஸ் புகைப்பட பத்திரிகையாளர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனில் ட்ரோன் தாக்குதல் உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 37 வயது புகைப்பட பத்திரிகையாளர் ஆண்டனி லலிகன்(Antoni…
மேலும்

இங்கிலாந்து திருச்சபையை வழிநடத்தும் பொறுப்பான கேன்டர்பரி பேராயராக முதல் பெண்மணி

Posted by - October 4, 2025
இங்கிலாந்து திருச்சபையை வழிநடத்தும் பொறுப்பான கேன்டர்பரி பேராயர் பதவி, வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும்

காசா போர்நிறுத்த ஒப்பந்தம்: ஹமாஸுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை! “நரகமாகும்” என மிரட்டல்!

Posted by - October 4, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க ஹமாஸ் அமைப்புக்கு காலக்கெடு விதித்துள்ளார்.
மேலும்

விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் குறித்த 5 ஆம் கட்ட மீளாய்வு முன்னெடுக்கப்பட்டுவருகிறது

Posted by - October 4, 2025
தற்போது இலங்கையில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்பான 5 ஆம் கட்ட மீளாய்வை முன்னெடுத்துவருவதாக  சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜுலி கொஸாக் தெரிவித்துள்ளார்.
மேலும்

அரச வங்கிகளில் நிலவும் பிரச்சனைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம்!

Posted by - October 4, 2025
அரச வங்கிகளில் நிலவும் பிரச்சனைகளுக்கு எதிராக, தீப்பந்த போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள இலங்கை வங்கி வடபிராந்திய காரியாலத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் நேற்று வெள்ளிக்கிழமை(03) இரவு 7 மணியளவில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில்…
மேலும்

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் நால்வர் கைது!

Posted by - October 4, 2025
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் நால்வர், செட்டிகுளம் பொலிஸாரினால், வெள்ளிக்கிழமை(03) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

தெஹிவளையில் கொலை முயற்சி, தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருவர் கைது!

Posted by - October 4, 2025
தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெஹிவளை ரயில் நிலையம் அருகே, கொலை முயற்சி மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

ரணில் விக்ரமசிங்க வைத்துச் சென்ற கடன் பொறிக்குள் தற்போதைய அரசு சிக்கியுள்ளது !

Posted by - October 4, 2025
அதிகாரத்துக்கு வரும் எந்த அரசாங்கமும் கடன் தவணைகளை மீள செலுத்த முடியாமல் ஒருசில வருடங்களில் வீழ்ச்சியடையும் வகையில் ரணில் விக்ரமசிங்க வைத்துச்சென்ற  பொறிக்குள் தற்போதைய அரசாங்கம் சிக்கிக்கொண்டுள்ளது என முன்னிலை சோசலிச கட்சியின்  கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.
மேலும்

மன்னார் பேசாலை பொலிஸ் நிலைய தடுப்பு காவலிருந்த 34 வயது நபர் உயிரிழப்பு

Posted by - October 4, 2025
மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த  34 வயதுடைய  நபர் ஒருவர் வெள்ளிக்கிழமை (3) காலை பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும்

புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் பலி!

Posted by - October 4, 2025
புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தளம் – ஒக்கம்பிட்டிய பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்