தங்கல்லையில் 2 துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் கைது
தங்கல்லை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் 11ஆம் திகதி சனிக்கிழமை காலை 2 உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
மேலும்
