தென்னவள்

தங்கல்லையில் 2 துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் கைது

Posted by - October 12, 2025
தங்கல்லை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் 11ஆம் திகதி சனிக்கிழமை காலை 2 உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
மேலும்

ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - October 12, 2025
ஓமந்தை வேப்பங்குளம் அரச ஊழியர் வீட்டுத்திட்டத்திட்ட பகுதியில் பாதையால் கனரக வாகனங்கள் செல்வதால் வீதி சேதமடைந்து வருவதாகவும், வீதியால் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கனரக வாகனங்கள் பயணிப்பதாகவும், வேப்பங்குளம் புகையிரத கடவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லையென தெரிவித்தும் அப்பகுதி…
மேலும்

முட்டை விலை குறைக்கும் தீர்மானம்

Posted by - October 12, 2025
அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், நாட்டில் முட்டை விலை குறைப்பதற்கான முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.
மேலும்

பஞ்சபூத சிகிச்சை கண்டுபிடிப்பாளர் வைத்தியர் ஆதி ஜோதி பாபுவை பாராட்டிய தொல். திருமாவளவன்

Posted by - October 12, 2025
உலகம் முழுவதும் மக்கள் மாற்று மருத்துவம் குறித்த விழிப்புணர்வை அதிக அளவில் பெற்று வருகிறார்கள். அந்த வகையில் இந்த நூற்றாண்டில் தமிழர் ஒருவரால் கண்டறியப்பட்டிருக்கும் பஞ்சபூத சிகிச்சை எனும் மாற்று மருத்துவத்தை பற்றி அறிந்துகொண்டு, அதன் கண்டுபிடிப்பாளரான வைத்தியர் ஆதி ஜோதி…
மேலும்

வாக்குமூலத்தில் குறிப்பிட்ட விடயங்களை வெளிப்படுத்தியமை கீழ்த்தரமானது

Posted by - October 12, 2025
இலங்கையில் உள்ளது ஸ்ரீ லங்கா பொலிஸா அல்லது மக்கள் விடுதலையின் பொலிஸா என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது. ஸ்ரீ லங்கா பொலிஸ் மிக கீழ்த்தரமான முறையில் செயற்படுகிறது. எதிர்க்கட்சிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் அடக்குமுறைகளின் பிரதானியாகவே  பொலிஸ்டமா அதிபர் செயற்படுகிறார். வாக்குமூலத்தின் விடயங்களை…
மேலும்

மஹிந்த,மைத்திரி பாதுகாப்பு வாகனங்களை கோரியுள்ளார்கள்

Posted by - October 12, 2025
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ,மைத்திரிபால சிறிசேன குண்டுத் துளைக்காத வாகனத்தை கோரியுள்ளார்கள். பாதுகாப்பு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த வாகனங்களை மீண்டும் வழங்குவது குறித்து தீர்மானிக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
மேலும்

வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்து செல்கிறது!

Posted by - October 12, 2025
வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் பொலிஸாரின் ஒத்துழைப்பு போதாது என மாவட்ட செயலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும்

நீர்வீழ்ச்சியின் கற்பாறைகளுக்கு இடையில் தோட்டாக்கள்!

Posted by - October 12, 2025
களுத்துறை, மத்துகம, சிறிகந்துர, நாகஹவல பகுதியில் உள்ள சிறிய நீர்வீழ்ச்சியின் கற்பாறைகளுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொதியிலிருந்து 94 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

காத்தான்குடியில் இளைஞன் கைது!

Posted by - October 12, 2025
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலாம் குறிச்சி  பிரதேசத்தில் 10 கிராம் 150 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன்  இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தார்.
மேலும்

முத்துநகர் விவசாயிகள் கைது

Posted by - October 12, 2025
முத்து நகர் வயல் நில பகுதியின் சூரிய மின் சக்திக்கு ஒதுக்கப்பட்ட காணியை விடுத்து அண்மித்த காணியில் உழவு இயந்திரத்தை கொண்டு விவசாய நடவடிக்கைக்காக தரையை பதப்படுத்திய திருகோணமலை முத்து நகர் விவசாயிகளை சீனக் குடா பொலிஸார் சனிக்கிழமை (11) கைது செய்துள்ளனர்.
மேலும்