தென்னவள்

மாகாணசபைத்தேர்தல்கள்: தமிழ்த்தரப்புக்கள் ஒருமித்துப் பயணிக்க வேண்டும்!

Posted by - October 16, 2025
மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்கு உரிய அழுத்தங்களை பிரயோகிக்கும் அதேவேளை,அத்தேர்தலை இலக்காகக்கொண்டு தமிழ்த்தரப்புக்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் பயணிக்கவேண்டும் என தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கிடையில் புதன்கிழமை (15) நடைபெற்ற சந்திப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும்

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட உறுதி பூண்டுள்ளோம் – ஐ.தே.க

Posted by - October 16, 2025
இலங்கையின் ஜனநாயகப் பல் கட்சி முறைமையைப் பாதுகாப்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே மேடைக்குக் கொண்டு வருவதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாகும். இந்த இலக்கை அடைவதற்காக   ஐக்கிய மக்கள் சக்திக்கும் தமக்குமிடையிலான தூரத்தைக் குறைத்து, ஒற்றுமையுடன் செயற்பட உறுதி பூண்டுள்ளதாக…
மேலும்

பாதாளக் குழுக்களின் பின்னணியை வெளிப்படுத்துங்கள்

Posted by - October 16, 2025
அரசாங்கத்தின் அரசியல் நோக்கத்துக்கு அமைவாகவே பொலிஸாரும், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளும் கீழ்த்தரமாக செயற்படுகிறார்கள்.போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாளக்குழுக்களின் பின்னணியில் இருப்பவர்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும்

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஒட்டுமொத்த மக்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்

Posted by - October 16, 2025
நாட்டு மக்கள் அனைவரும் ஊழலுக்கு எதிர்ப்பு ஆனால் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 121 ஆவது இடத்தில் உள்ளது. ஒருசில அரச நிறுவனங்களுக்கு செல்லும் போது மேலதிகமாக பணத்தை கொண்டு செல்ல வேண்டும்.அப்போது தான் தமது வேலை விரைவாக முடிவடையும்…
மேலும்

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவ அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை

Posted by - October 16, 2025
அரசாங்கம் ஏற்கனவே வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காமை குறித்தும், அதுபற்றி தம்முடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளாமை குறித்தும் சிவில் சமூக அமைப்புக்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.
மேலும்

முக்கிய மசோதாக்களை இன்று தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Posted by - October 15, 2025
2025-26ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைக்காக தமிழ்நாடு சட்டசபை கூட்டம் நேற்று கூடியது. சபாநாயகர் அப்பாவு திருக்குறள் மற்றும் அதன் விளக்கத்தை வாசித்ததும் அவை நிகழ்ச்சிகள் தொடங்கின.அதைத்தொடர்ந்து இரங்கல் குறிப்புகளை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
மேலும்

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

Posted by - October 15, 2025
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், முன்கூட்டியே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை மழை பெய்தது. மேலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்

பொருத்தமற்ற பொய்கள் இப்படி தான் சீக்கிரமே அம்பலப்பட்டுப் போகும் – அ.தி.மு.க.

Posted by - October 15, 2025
அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:#Foxconn நிறுவனம், முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் சந்திப்பு நடத்தியதாகவும், 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாகவும் திமுக அரசு அறிவித்தது.
மேலும்

அழைத்த 5 நிமிடங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை

Posted by - October 15, 2025
தமிழ்நாடு அரசு சுகாதாரத் திட்டத்தின் கீழ் செயல்படும் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவைகள் சார்பில் தீபாவளியை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, 108 ஆம்புலன்ஸ் சேவையின் மாநிலத் தலைவர் எம்.செல்வகுமார், சென்னை மண்டலத் தலைவர் எம்.முகமது பிலால்…
மேலும்

சட்டசபைக்கு கைகளில் கருப்பு பட்டை அணிந்து வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

Posted by - October 15, 2025
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் நேற்று கூடியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 8 பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
மேலும்