மாகாணசபைத்தேர்தல்கள்: தமிழ்த்தரப்புக்கள் ஒருமித்துப் பயணிக்க வேண்டும்!
மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்கு உரிய அழுத்தங்களை பிரயோகிக்கும் அதேவேளை,அத்தேர்தலை இலக்காகக்கொண்டு தமிழ்த்தரப்புக்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் பயணிக்கவேண்டும் என தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கிடையில் புதன்கிழமை (15) நடைபெற்ற சந்திப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும்
