தென்னவள்

வேலணித்துறை பகுதியில் சட்டவிரோதமாக கடலட்டைகளை கொண்டு சென்றவர்கள் கைது

Posted by - October 17, 2025
யாழ்ப்பாணம், வேலணித்துறை பகுதியில் 2025 அக்டோபர் 14 ஆம் திகதி காலை இலங்கை கடற்படை, பொலிஸ் விசேட அதிரடிப் படையுடன் இணைந்து ஒரு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் போது, செல்லுபடியாகும் அனுமதிபத்திரம் இன்றி சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட கடலட்டைகளை கொண்டு சென்ற…
மேலும்

முரசுமோட்டையில் விபத்து ; மூன்று பேர் காயம்!

Posted by - October 16, 2025
பரந்தன் – முல்லைத்தீவு, A35 வீதி முரசுமோட்டை பகுதியில் டிப்பர் மற்றும் உழவு இயந்திரம் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும்

சமூக வைத்தியர்கள் கல்லூரியின் 31வது தலைவராக வைத்தியர் விந்தியா குமாரபெல்லி நியமனம்

Posted by - October 16, 2025
இலங்கை சமூக வைத்தியர்கள் கல்லூரியின் (CCPSL) 31வது தலைவராக வைத்தியர் விந்தியா குமாரபெல்லி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இந்த நியமனம் நாளை வெள்ளிக்கிழமை (17) மாலை 6.30 மணிக்கு கொழும்பில் உள்ள கலதாரி ஹோட்டலில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின்…
மேலும்

பின் கதவால் வெளியேறியவர்களுக்கு வெட்கம் இல்லையா – ஜோசப் ஸ்டாலின் கேள்வி

Posted by - October 16, 2025
வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக கடந்த மூன்று நாட்களாக போராடி வரும் எங்களை சந்திக்காது பின் கதவால் வெளியேறிவர்களுக்கு வெட்கம் இல்லையா என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்

கல்கிஸ்ஸை நீதிமன்ற சம்பவம் ; சட்டத்தரணி வன்னிநாயக்கவின் மனு மீதான விசாரணை நவம்பர்!

Posted by - October 16, 2025
கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கும் சட்டத்தரணி ஒருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு தொடர்பில் பொலிஸார் தன்னை கைதுசெய்வதை தடுக்குமாறு கோரி சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க தாக்கல் செய்த மனு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி விசாரணைக்கு…
மேலும்

வேலணை பிரதேச சபை அனுமதியின்றி நுண்நிதி கடன் நிறுவனங்கள் செயற்பட அனுமதி மறுப்பு

Posted by - October 16, 2025
வேலணைப் பிரதேச சபையின் ஆளுகைக்குள் உட்பட்ட பகுதிகளில், நுண்கடன் நிதி நிறுவனங்கள் பிரதேச சபையின் அனுமதியின்றி செயற்பட முடியாது என சபையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும்

இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் விஜேதாசவுக்கு பிணை!

Posted by - October 16, 2025
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால்  கைதுசெய்யப்பட்ட  இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் நிலு தில்ஹார விஜேதாசவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (16) உத்தரவிட்டுள்ளது.
மேலும்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக சாதனை!

Posted by - October 16, 2025
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines), தெற்காசிய பயண விருதுகள் (South Asian Travel Awards – SATA) 2025 விழாவில், ‘பார்வையாளர்களின் விருப்ப விருதுகள்’ (Visitors’ Choice Awards) பிரிவின் கீழ் ‘தெற்காசியாவின் முன்னணி சர்வதேச விமான நிறுவனம்’ (Leading International…
மேலும்

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வளாகத்தில் மணிக்கூட்டுக் கோபுரம் திறந்துவைப்பு!

Posted by - October 16, 2025
தெல்லிப்பழை  சந்தியின்  வட மேற்கு மூலையாக தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட மணிக்கூட்டுக்கோபுரம் நேற்று புதன்கிழமை (15)  காலை 9.00 மணியளவில்  தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆறு திருமுருகனால்  திறந்துவைக்கப்பட்டது.
மேலும்

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

Posted by - October 16, 2025
அநுராதபுரம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவரை கல்குளம் பகுதியில் வைத்து வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் புதன்கிழமை (15) மாலை கைதுசெய்துள்ளனர்.
மேலும்