தென்னவள்

புதுக்குடியிருப்பில் காணாமல் போன இளைஞன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

Posted by - January 27, 2026
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் காணாமல் போன இளைஞரின் சடலம் விளையாட்டு மைதான கிணற்றில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை (27) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.
மேலும்

தம்பதியை கத்தி முனையில் மிரட்டி கொள்ளையிட்ட முகமூடி கும்பல்!

Posted by - January 27, 2026
 அத்துருகிரிய – பொரலுகொட வீதியில் முகமூடி அணிந்திருந்த கும்பல் ஒன்று இரண்டு மாடி வீடொன்றுக்குள் நுழைந்து தம்பதியை கத்தி முனையில் மிரட்டி 40 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

வைத்தியர் ருக்ஷான் பெல்லனவிடமிருந்து சி.ஐ.டியினர் வாக்குமூலம் பதிவு!

Posted by - January 27, 2026
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (27) காலை முன்னிலையாகிய வைத்தியர் ருக்ஷான் பெல்லன வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
மேலும்

யாழில் பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு எதிராக 34 குற்றச்சாட்டு – அங்காடிக்கு சீல் வைப்பு

Posted by - January 27, 2026
யாழ்ப்பாணத்தில் சுகாதார நடைமுறைகளை மீறிய பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு எதிராக 34 குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்ட நிலையில் அவற்றினை உரிமையாளர் ஏற்றுக்கொண்டதை அடுத்து உரிமையாளருக்கு ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

திருகோணமலையில் காணமல் போன முச்சக்கர வண்டி சாரதி கண்டுபிடிப்பு

Posted by - January 27, 2026
திருகோணமலையில்  காணமல் போயிருந்த முச்சக்கர வண்டி சாரதி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளார். குறித்த  முச்சக்கர வண்டி ஓட்டி வந்த சாரதி திருமலை வைத்தியசாலை தரிப்பிடத்திலிருந்து கடந்த (26) திங்கட்கிழமை முதல் காணாமல் போயிருந்தார்.
மேலும்

விபத்தில் சிக்கி பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி உயிரிழப்பு!

Posted by - January 27, 2026
களுத்துறையில் மொரந்துடுவ பிரதேசத்தில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரந்துடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

வீதி விபத்துக்களால் 155 பேர் உயிரிழப்பு

Posted by - January 27, 2026
2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து 25 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 1,375 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மாஅதிபர் டபிள்யு. ஜி. ஜே.…
மேலும்

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - January 27, 2026
பாணந்துறை – பிங்வத்த, திபெத்த பகுதியில், ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (26) மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

சுதந்திர தினத்தை “கரி நாள்” எனப் பிரகடனம் செய்து வடக்கு–கிழக்கில் போராட்டம்

Posted by - January 27, 2026
இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ம் திகதியை கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கில் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அதற்கு பொதுமக்களை அணி திரட்டி வலுச்சேர்க்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
மேலும்

கிவுள்ஓயா திட்ட எதிர்ப்பு போராட்டத்தில் அனைத்து தமிழ் கட்சிகளும் பங்கேற்குமா?

Posted by - January 27, 2026
கிவுள்ஓயா திட்டத்தில் தமிழ் மக்களுக்கு விரோதமான செயற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதற்கு எதிராக மக்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்துவதற்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு அமைவாக இன்றைய தினம் பொது அமைப்புகளுக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று…
மேலும்