நிலவிய மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்ட பொதுப் போக்குவரத்து சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது
நாட்டில் கடந்தவாரம் நிலவிய மோசமான காலநிலை மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் முழுமையாக ஸ்தம்பிதமடைந்த பொது போக்குவரத்து சேவை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
மேலும்
