தென்னவள்

ரஷ்யா – உக்ரைன் மோதல் : “சண்டையை நிறுத்திவிட்டு வீட்டுக்குச் செல்லுங்கள்; மக்களை கொல்லாதீர்கள் ” – ட்ரம்ப்

Posted by - October 21, 2025
“ரஷ்யா – உக்ரைன் ஆகிய இரு தரப்பு போர்வீரர்களும் சண்டையை நிறுத்திவிட்டு வீட்டுக்குச் செல்லவேண்டும். மக்களை கொல்வதை நிறுத்துங்கள், அனைத்தையும் நிறுத்திவிடுங்கள்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும்

வகுப்பறையில் மாணவியைக் கொன்ற ஆசிரியைக்கு தென் கொரிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

Posted by - October 21, 2025
தென் கொரியாவின் டேஜியான் நகரில் உள்ள ஒரு பாடசாலையில் 8 வயது மாணவியைக் கொலை செய்த வழக்கில், ஆசிரியையான மையாங் ஜே வான் (Myang Jae Wan) என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தென் கொரியாவை உலுக்கிய…
மேலும்

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா அமைச்சரவையுடன் இன்று பதவி விலகல்!

Posted by - October 21, 2025
ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா இன்று செவ்வாய்க்கிழமை(21) தனது அமைச்சரவையுடன் பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும்

எரிவாயுக் கப்பலில் தீ விபத்து: 23 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக மீட்பு

Posted by - October 21, 2025
ஏமன் நாட்டின் ஏடன் துறைமுகத்திற்கு அருகில் நடுக்கடலில் சென்று கொண்டிருந்த எரிவாயு (Liquefied Petroleum Gas – LPG) சரக்குக் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, அதில் சிக்கியிருந்த இந்திய மாலுமிகள் 23 பேர் உட்பட அனைத்துப் பணியாளர்களும்…
மேலும்

வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல இஷாரா செவ்வந்திக்கு உதவியவர்கள் கைது!

Posted by - October 21, 2025
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை கொலைசெய்த பின்னர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதற்கு இஷாரா செவ்வந்திக்கு உதவி செய்ததாக கூறப்படும் 7 சந்தேக நபர்கள் கிளிநொச்சியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும்

போக்குவரத்து பிரச்சினைகள், சிறு குற்றங்களைத் தடுப்பதற்காக பொலிஸாரின் விசேட சேவை மையம் திறப்பு

Posted by - October 21, 2025
யாழ். நகரை மையமாகக் கொண்டு பொலிஸாரின் விசேட சேவை மையம்  செவ்வாய்க்கிழமை (21)  முதல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
மேலும்

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 8 பேர் கைது ; பெருமளவில் கசிப்பு கைப்பற்றல்!

Posted by - October 21, 2025
கரடியனாறு, கொக்கட்டிச்சோலை, காத்தான்குடி, வாகரை ஆகிய நான்கு பொலிஸ் நிலையங்களுக்கு கீழ் உள்ள பிரதேசங்களில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில்  ஈடுபட்ட வந்த இடங்களை நேற்று திங்கட்கிழமை (20) முற்றுகையிட்டபோது 8 பேரை பொலிஸார் கைது செய்ததுடன் 503 அரை லீற்றர்…
மேலும்

யாழ். போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை சேவைகள் விரிவாக்கம்!

Posted by - October 21, 2025
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை பிரிவின் சேவைகள் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும்

எழுத்துப் பரீட்சையை நடத்தாமல் இழுத்தடிக்கும் தொழிற்கல்வி ஆணைக்குழு

Posted by - October 21, 2025
தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி கற்கைகளை தொடரும் மாணவர்களுக்காக மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் நடத்தப்படுகின்ற எழுத்துப் பரீட்சை கிழக்கு மாகாணத்தில் நடத்தப்படாமல், இழுத்தடிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

19 மாவட்டங்களுக்கு ‘அதி உயர்’ அபாய சிவப்பு எச்சரிக்கை !

Posted by - October 21, 2025
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென், மற்றும் வட மாகாணங்கள் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தில் நாளை (அக்டோபர் 22) காலை 08.30 மணி வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும்