பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவை பாராளுமன்றத்துக்கு அழைக்குமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சிகள் வேண்டுகோள்
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவை பாராளுமன்றத்துக்கு அழைக்குமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
மேலும்
