தென்னவள்

பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவை பாராளுமன்றத்துக்கு அழைக்குமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சிகள் வேண்டுகோள்

Posted by - October 29, 2025
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவை பாராளுமன்றத்துக்கு அழைக்குமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
மேலும்

திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேக நபர் கைவிலங்குகளுடன் தப்பியோட்டம்!

Posted by - October 29, 2025
கம்பஹாவில் அத்தனகல்ல நீதவான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர், திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, கைவிலங்குகளுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக நிட்டம்புவை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

மித்தெனிய ஐஸ் இரசாயனங்கள் ; பியல் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Posted by - October 29, 2025
மித்தெனியவில் காணி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பியல் மனம்பேரியை எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

மட்டக்களப்பில் புதிய அரச மருந்தகம் – ஒக்டோபர் 31 பொதுமக்கள் பாவனைக்கு!

Posted by - October 29, 2025
மக்களுக்கு நியாயமான விலையில் சிறந்த மருந்துகளை வழங்கும் உன்னத நோக்கத்துடன், அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் (SPC) அரச மருந்தகம் – மட்டக்களப்பு கிளை ஒக்டோபர் 31 ஆம் திகதி பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்படும்.
மேலும்

தந்தையும் மகளும் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது காட்டு யானை தாக்குதல்!

Posted by - October 29, 2025
அநுராதபுரத்தில் எப்பாவல – கெக்கிராவை வீதியில் மகாஇலுப்பல்லம பகுதியில் தந்தையும் மகளும் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது காட்டு யானை ஒன்று  தாக்குதல் நடத்தியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

57 உதவி கண் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான உயர் டிப்ளோமா வழங்கும் விழா

Posted by - October 29, 2025
கண் சம்பந்தமான சம்பந்தமான தொழில்நுட்ப கல்லூரியின் (School of Ophthalmic Technology)  2017-2019 / 2019-2021 / 2022-2024 தொகுதிகளில் இரண்டு வருட பயிற்சிக்குப் பிறகு 57 உதவி  கண் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான உயர் டிப்ளோமா  (Higher Diploma Awarding Ceremony)…
மேலும்

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி ; பொலிஸார் விசாரணை!

Posted by - October 29, 2025
கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் இருந்து துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

ரணிலுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

Posted by - October 29, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்து கொழும்பு கோட்டை நீதவான் நெத்தி குமார இன்று புதன்கிழமை (29) பிற்பகல் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

அரச – தனியார் பேருந்து சேவையின் எதிர்காலம் குறித்து யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர்கள்கூட்டாக கள ஆய்வு!

Posted by - October 29, 2025
யாழ். மாவடத்தில் சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்து சேவையின் எதிர்கால திட்ட முன்மொழிவு குறித்தும் அதன் சவால்களை ஆராயும் முகமாகவும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் ஆகியோரது பிரசன்னத்துடன் கள விஜயம் ஒன்று இன்று புதன்கிழமை …
மேலும்

விற்பனை நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்து பணம் கொள்ளை!

Posted by - October 29, 2025
குருணாகலில் மொரகொல்லாகம நகரத்தில், இரும்பு பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இருவர், விற்பனை நிலைய உரிமையாளரை கத்தி முனையில் மிரட்டி கை மற்றும் கால்களை கட்டி வைத்துவிட்டு 07 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக…
மேலும்