தென்னவள்

உத்தரப் பிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து : ஒருவர் பலி, 13 பேர் காயம் !

Posted by - October 30, 2025
இந்தியாவின், உத்தரப்பிரதேசத்தின் பஹ்ரைச்சில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும்

போர் விமானத்தில் பறந்தார் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு

Posted by - October 30, 2025
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து இன்று புதன்கிழமை (29)  ரஃபேல் போர் விமானத்தில் பறந்தார்.
மேலும்

பிரேசிலில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க சுற்றிவளைப்பு

Posted by - October 30, 2025
போதைப்பொருள் கடத்தல் கும்பலை கைது செய்ய 2500க்கும் மேற்பட்ட பிரேசில் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பின் போது நடந்த தாக்குதலில் 4 பொலிஸார் உட்பட 64 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

காக்கைதீவு கடற்கரையின் புனிதத்தன்மையை பேண க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் நடவடிக்கை

Posted by - October 30, 2025
கொழும்பு – 15, காக்கைதீவு கடற்கரையில் களனிகங்கை கடலுடன் சங்கமிக்கும் பகுதியில் அதிகளவான குப்பைகள் அன்றாடம் கரையொதுங்குவது கடற்கரை பிரதேசத்தின் புனிதத்தன்மைக்கு அச்சுறுத்தலாகவும் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் காணப்படுவதாக தெரிவித்த கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சிதம்பரப்பிள்ளை மனோகரன்,…
மேலும்

அனைத்து விசாக்களையும் நவம்பர் 3 முதல் நேரடியாக கையாள்கிறது இந்திய உயர்ஸ்தானிகராலயம்

Posted by - October 30, 2025
அனைத்து விசா, கடவுச்சீட்டு மற்றும் தூதரக சேவைகளுக்கான வெளிப்பணிகளை மேற்கொள்ளும் அவுட்சோர்ஸிங் சேவை வழங்குநரான IVS லங்கா நிறுவனம் நாளை ஒக்டோபர் 31ஆம் திகதி வரை மட்டுமே செயற்படும் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
மேலும்

கெக்கிராவ பகுதியில் வீதிவிபத்து – ஒருவர் பலி!

Posted by - October 30, 2025
கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (29) கெக்கிராவயிலிருந்து மரதன்கடவல நோக்கிச் சென்ற ட்ரக்டர் ரக வாகனம், வீதியோரத்தில் நடந்து சென்ற பாதசாரி மீது மோதியது.
மேலும்

பமுனுகம பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் கண்டெடுப்பு

Posted by - October 30, 2025
பமுனுகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எபமுல்ல பகுதியில் கட்டுமான பணிகள் இடம்பெற்றுவரும் நிலையிலுள்ள இரண்டு மாடி வீட்டின் பின்னால் உள்ள காணியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

தனமல்வில பகுதியில் கஞ்சா செய்கை சுற்றிவளைப்பு: மூவர் கைது!

Posted by - October 30, 2025
தனமல்வில – நிகவெவ பகுதியில் கஞ்சா செய்கையை சுற்றிவளைத்ததில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

பின்னவல பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

Posted by - October 30, 2025
பின்னவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளவத்தர பகுதியில் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

நவம்பர் 21 பேரணிக்கு முன் எதிர்க்கட்சிகள் தமது தலைமைத்துவத்தையும் இலக்கையும் தெளிவுபடுத்த வேண்டும்

Posted by - October 30, 2025
நவம்பர் 21 ஆம் திகதி பேரவாவியில் மீண்டும் நீராடுவதற்காகவா எதிர்கட்சியினர் கொழும்புக்கு வருகிறார்கள்.  கொள்கையற்ற வகையில் செயற்பட முடியாது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தலைமைத்துவம் மற்றும் இலக்கு குறித்து முதலில் தெளிவுப்படுத்த வேண்டும் என சர்வஜன சக்தியின் தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகம…
மேலும்