திருச்செந்தூர் முருகன் கோவிலில் மழை நீர் முழுமையாக வடிந்தது – பக்தர்கள் வழக்கம் போல் சுவாமி தரிசனம்

Posted by - November 26, 2021
திருச்செந்தூர், சாத்தான்குளம், ஓட்டப்பிடாரம், காயல்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தேவையான முகாம்கள் அமைத்து பொதுமக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டு வெடிப்பு- 4 குழந்தைகள் பலி

Posted by - November 26, 2021
ஆப்கானிஸ்தானில் நடந்த இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்களில் 4 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதை அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வீரப்பனின் சகோதரர் மாதையனை விடுதலை செய்ய வேண்டும் – ராமதாஸ்

Posted by - November 26, 2021
34 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகும் வீரப்பனின் சகோதரரை விடுதலை செய்ய தமிழக அரசு முன் வராதது எந்த வகையிலும் நியாயமல்ல…

38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 ஆடுகள் வழங்கப்படும்- அரசாணை வெளியீடு

Posted by - November 26, 2021
ஆதரவற்ற பெண்களை தொழில்முனைவோராக மாற்றும் வகையில், 38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 ஆடுகள் வழங்க உத்தரவிட்டு தமிழக அரசு…

பாலியல் பிரச்சினைகளை துணிச்சலுடன் சொல்லுங்கள்: பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

Posted by - November 26, 2021
தமிழ்நாடு அரசால் வெளியிடப்படும் அனைத்து பாடப்புத்தகங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பிற்கான மாணவர் உதவி எண் குறித்த விழிப்புணர்வுச் செய்தி வரும் கல்வியாண்டிலிருந்து…

வரலாறு காணாத வகையில் கொட்டித்தீர்த்த கனமழை- தூத்துக்குடியில் 10 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

Posted by - November 26, 2021
கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக புங்கவர்நத்தம் கிராமத்தில் உள்ள கண்மாய் நிரம்பி மழைநீர் ஊருக்குள் புகுந்ததால் வெள்ளக்காடாக…

3 நாடுகளில் அதிக வீரியத்துடன் பரவும் புதிய வகை கொரோனா – பயணிகளை கண்காணிக்க இந்தியா உத்தரவு

Posted by - November 26, 2021
அதிக வீரியம் கொண்ட புதிய வகை வைரசுக்கு கிரேக்க பெயர் சூட்டப்படும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

சுவீடன்: முதல் பெண் பிரதமராக பதவி ஏற்றவர் சில மணி நேரத்தில் ராஜினாமா

Posted by - November 26, 2021
சுவீடன் நாடு தனது முதல் பெண் பிரதமரை பெற்றதை கொண்டாடுவதற்கு முன்பே அவரது பதவி விலகல், அந்த நாட்டில் பெரும்…

ஐரோப்பாவில் பெருகும் கொரோனா: உலக சுகாதார அமைப்பு கவலை

Posted by - November 26, 2021
ஐரோப்பிய பிராந்தியத்தில் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு, ஆஸ்பத்திரிகளில் சேர்க்கை, இறப்புகள் அதிகரித்துள்ளன. இதன் விளைவாக சுகாதார அமைப்புகள் பலவும்…