திருச்செந்தூர், சாத்தான்குளம், ஓட்டப்பிடாரம், காயல்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தேவையான முகாம்கள் அமைத்து பொதுமக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசால் வெளியிடப்படும் அனைத்து பாடப்புத்தகங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பிற்கான மாணவர் உதவி எண் குறித்த விழிப்புணர்வுச் செய்தி வரும் கல்வியாண்டிலிருந்து…