பாகிஸ்தானில் 100 ஆண்டு பழமையான கோவிலில் இந்துக்கள் தரிசனம்

Posted by - January 2, 2022
இந்தியாவில் இருந்து 200 பேர், துபாயில் இருந்து 15 பேர் மற்றும், அமெரிக்கா, வளைகுடா நாடுகளில் இருந்தும் வந்த பக்தர்கள்…

தடுப்பூசி செலுத்தாதவர்கள் வெளிநாடு செல்ல தடை – ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

Posted by - January 2, 2022
  முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் பூஸ்டர் டோசை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

இளவாலை காவல்துறை உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு

Posted by - January 2, 2022
இளவாலை காவல்நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் காவல்துறை உத்தியோகத்தர் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கீரிமலை, கூவில் வீதியில் உள்ள வாடகை…

ஜனாதிபதிக்கு ஹூ சத்தம்- வீடியோவை பகிர்ந்தவருக்கு விசாரணை

Posted by - January 2, 2022
ஜனாதிபதி வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த போது, ஹூ சத்தமெழுப்பி கிண்டல் செய்த, வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளன.

மீன் பிடிக்க சென்றவர் முதலைக்கு இறையான சோகம்

Posted by - January 2, 2022
திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாமம் தாலிபோட்டாற்றில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரை நேற்று (01) முதலை இழுத்துச் சென்ற கடித்ததையடுத்து…

ஆலயத்தில் விக்கிரங்கள் மற்றும் சிலைகள் உடைப்பு

Posted by - January 2, 2022
அக்கரப்பத்தனை நகரத்தில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் விக்கிரங்கள் மற்றும் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில்…

கிளிநொச்சியில் பாரிய தீ விபத்து – கோடிக்கான பொருட்கள் எரிந்து நாசம்

Posted by - January 2, 2022
கிளிநொச்சி சேவியர் கடைச் சந்திக்கருகில் இயங்கி வந்த அமுத கடல் கட்டட பொருட்கள் விற்பனை நிலையத்தில் இன்று (02) காலை…

இளைஞர் ஒருவர் கொலை மற்றொருவர் படுகாயம்

Posted by - January 2, 2022
கிளிநொச்சி பரந்த பகுதியில் நேற்று(01) இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தின் போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதோடு,…

யாழில் திருட்டில் ஈடுபட்ட வாழைச்சேனை வாசி உள்ளிட்ட மூவர் கைது!

Posted by - January 2, 2022
வாழைச்சேனையிலிருந்து யாழ்ப்பாணம் நகருக்கு வந்து அலைபேசி விற்பனை நிலையத்தை உடைத்துத் திருடியவர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டார். அதேவேளை சந்தேக நபர்…

நாளை முதல் வழமையான பணிக்கு திரும்பும் அரச ஊழியர்கள்!

Posted by - January 2, 2022
நாடளாவிய ரீதியில் நாளை (திங்கட்கிழமை) முதல் வழமை போன்று அரச பொதுச்சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அத்தோடு, அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுச்…