மட்டக்களப்பில் திருட்டுத்தனமாக பால்மா விநியோகம் செய்யும் வர்த்தகர்கள்

Posted by - January 9, 2022
இலங்கையில் சில மாதகாலமாக அங்கர் பால்மா வர்த்தகர்களால் திருட்டுத்தனமாக வியாபாரம் செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

கல்குடா தொகுதியில் தமிழ் பிரதேசங்களுக்கான பிரதான அமைப்பாளர் நியமனம்

Posted by - January 9, 2022
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கல்குடா தொகுதியில் தமிழ் பிரதேசங்களுக்கான பிரதான அமைப்பாளராக வாழைச்சேனை பிரதேச சபை உப…

அரசின் மக்களுக்கான நிவாரணப் பொதி சிக்கலை மேலும் அதிகரிக்கும்

Posted by - January 9, 2022
நாட்டில் காணப்படும் பொருளாதார நிலைமையில், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்துள்ளன. இவ்வாறான சூழ்நிலையில், அரசாங்கம் மக்களுக்கான 5 ஆயிரம்…

கொழும்பு – யாழ்ப்பாணத்துக்கான குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி சேவையில் புதிய புகையிரதம்!

Posted by - January 9, 2022
கல்கிஸ்ஸ – காங்கேசன்துறை இடையே குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி சேவையின் புதிய புகையிரத சேவை இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ மஹிந்தவை சந்தித்தார்

Posted by - January 9, 2022
இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும்…

கொழும்பு துறைமுக நகரில் இன்று திறக்கப்படும் இரு பகுதிகள்!

Posted by - January 9, 2022
கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட பொது நடைபாதை மற்றும் இலகுரக படகு முற்றம் ஆகியவற்றை இன்று (09) திறந்து வைக்க…

வீதியை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..!

Posted by - January 9, 2022
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – ஹொரணை பிரதான வீதியின் வாகன போக்குவரத்து கும்புக்க பகுதியில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய…