பெரியாரை அவமானப்படுத்த முடியாது – கமல்ஹாசன் டுவிட்

Posted by - January 10, 2022
பெரியாரை ஞாபகப்படுத்த மட்டுமே முடியும் அவமானப்படுத்த முடியாது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில்…

ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் நீட்டிக்கப்படுகிறது?- மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

Posted by - January 10, 2022
ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்றுடன் முடிவுக்கு வருவதால் அடுத்த கட்டமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை அப்படியே நீட்டிப்பதா? அல்லது அதிகரிப்பதா? என்பது…

சீன விண்கலம் மூலம் நிலவில் தண்ணீர் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது

Posted by - January 10, 2022
சந்திரனின் நிலப்பரப்பில் அதிக ஈரப்பதத்துக்கு சூரிய காற்று காரணமாகும். அது தான் தண்ணீரை உருவாக்கும் ஹைட்ரஜனை கொண்டு வந்ததாக விஞ்ஞானிகள்…

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம்!

Posted by - January 10, 2022
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) காலை…

தலைவரும் நானே தலைமையும் நானே-வீ. ஆனந்த சங்கரி

Posted by - January 10, 2022
தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் உறுப்புரிமை இருப்பதாக வருகின்றனர். ஆனால் இவர்கள் ஒருவரிடமும் உறுப்புரிமைக்கான விண்ணப்பம் கிடையாது இவர்கள் வியாபாரிகள்.…

மேல் மாகாணத்தில் 1,779 சாரதிகளுக்கு காவற்துறையினர் எச்சரிக்கை

Posted by - January 10, 2022
மேல் மாகாணத்தில் பொதுமக்கள் முறையாக சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுகின்றார்களா என்பதை கண்காணிக்கும் காவற்துறையினரின் சிறப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன்…

கஜகஸ்தானில் பயங்கர கலவரம்- 164 பேர் பலி

Posted by - January 10, 2022
அல்மாட்டி விமான நிலையமும் மூடப்பட்டது. வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுடுமாறு அந்நாட்டு அதிபர் காசிமா ஜோமார்ட்டோகயோவ் உத்தரவிட்டார்.

ஆங் சான் சூகிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறை – மியான்மர் நீதிமன்றம் உத்தரவு

Posted by - January 10, 2022
ஆங் சான் சூகி வீட்டை ராணுவ வீரர்கள் சோதனையிட்டபோது, ​​கடத்தல் கருவிகளைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், அவருக்கு சிறைத்…

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த 36 லட்சம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Posted by - January 10, 2022
இந்தியாவில் இதுவரை 2 தவணை தடுப்பூசியை 62.4 சதவீதம் பேர் செலுத்திக் கொண்டுள்ளனர். இமாச்சலப் பிரதேசம், காஷ்மீர், மத்திய பிரதேசம்,…

கரும்பு விவசாயிகளின் கண்ணீரை துடையுங்கள்- ராமதாஸ் வேண்டுகோள்

Posted by - January 10, 2022
பாதிக்கப்பட்ட விவசாயிகள் வெட்டி வைத்துள்ள கரும்புகள், இன்னும் வெட்டப்படாத கரும்புகள் ஆகியவற்றை தமிழக அரசு உடனடியாக அதிகபட்ச விலைக்கு கொள்முதல்…