மார்ச் ஐந்தில் களமிறங்கும் சந்திரிக்கா தலைமையிலான குழு Posted by தென்னவள் - January 16, 2022 முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா உள்ளிட்ட இன்னும் சில முக்கியஸ்தர்களை உள்ளடக்கி எதிர்வரும் மார்ச் மாதம் ஐந்தாம் திகதி புதிய அரசியல்…
இந்தியாவின் ஆதரவுடன் இனநல்லிணக்க முயற்சிகள் – ஜனாதிபதி செவ்வாய்கிழமை அறிவிப்பார் Posted by தென்னவள் - January 16, 2022 இந்தியாவின் ஆதரவுடனான இனநல்லிணக்க முயற்சிகள் குறித்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அறிவிக்கவுள்ளார்.
பாராளுமன்ற மனித உரிமைகள் குழு ஸ்தபிக்கப்படாமைக்கான காரணம் என்ன ? – சஞ்சனா டி சில்வா ஜயதிலக்க கேள்வி Posted by தென்னவள் - January 16, 2022 இலங்கையில் பாராளுமன்ற மனித உரிமைகள் குழுவொன்று ஸ்தாபிக்கப்படாமைக்கான காரணம் என்னவென்று சஞ்ஜா டி சில்வா ஜயதிலக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட 4 பேர் கைது Posted by தென்னவள் - January 16, 2022 பல பகுதிகளில் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது பெண் ஒருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளிகளை மேலும் 2 வாரம் மூட நாளை ஆலோசனை – தமிழக பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை Posted by தென்னவள் - January 16, 2022 தமிழ்நாட்டில் மற்ற வகுப்புகள் ஆன்லைனில் நடந்து வந்தாலும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று…
எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தியிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல்- 3 பேர் கைது Posted by தென்னவள் - January 16, 2022 முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சம்பந்தியிடம் பணம் கேட்டு மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2…
விசாரணை கைதி மர்ம மரணம் – சேந்தமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் சஸ்பெண்டு Posted by தென்னவள் - January 16, 2022 சேலம் அருகே விசாரணை கைதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் சேந்தமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
குமரி மாவட்டத்தில் கொரோனா 3-வது அலையில் 50 போலீசார் பாதிப்பு – தினசரி தொற்று 560 ஆனது Posted by தென்னவள் - January 16, 2022 கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 64 ஆயிரத்து 286 ஆக அதிகரித்துள்ளது.
மதுபோதையில் கணவர், மாமனார் தினமும் சித்ரவதை – தூக்கில் பிணமாக தொங்கிய 3 மாத கர்ப்பிணி Posted by தென்னவள் - January 16, 2022 ஜெயங்கொண்டம் அருகே 3 மாத கர்ப்பிணி பெண் தூக்கில் தொங்கிய சம்பவம் குறித்து போலீசார் கொலையா? தற்கொலையா என விசாரணை…
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நாளை தொடக்கம் – ஜோகோவிச் பங்கேற்பதில் சிக்கல் Posted by தென்னவள் - January 16, 2022 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது. ‘நம்பர் ஒன்’ வீரரான ஜோகோவிச்சின் ‘விசா’ மீண்டும் ரத்து செய்யப்பட்டு…