இலங்கைக்கு மேலும் 4 மேம்பாலங்கள்

Posted by - January 19, 2022
எமது நாட்டில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஹங்கேரியாவின் எக்ஸிம் வங்கியின் மூலம் சலுகைக் கடன் வசதியளிப்பதற்கு ஹங்கேரி அரசாங்கம்…

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் தொடர்பான அறிவிப்பு

Posted by - January 19, 2022
நாட்டின் சில பகுதிகளுக்கு மாலை 6 மணி முதல் இரவு 7.45 மணி வரையில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முகமாலையில் மனித எச்சம் மீட்பு

Posted by - January 19, 2022
கிளிநொச்சி மாவட்டம், பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில் கன்னிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பிரிவினரால், மனித எச்சம் ஒன்று…

கைக்குண்டு விவகாரம்: வைத்தியர் வீட்டில் ஆயுதங்கள் சிக்கின

Posted by - January 19, 2022
பொரளையிலுள்ள தேவாலயத்தின் வளாகத்தில் கைப்பற்றப்பட்ட கைக்குண்டு தொடர்பில், சந்தேகத்தின் பேரில் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பாகிஸ்தானில் தங்கம் வென்ற முல்லை யுவதி கணேஸ் இந்துகாதேவி

Posted by - January 19, 2022
தந்தையை இழந்த நிலையில்  தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்து குத்துச்சண்டையில் சாதித்து பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை  போட்டியில் பங்குகொண்ட…

13ம் திருத்தத்தை அரசியற் தீர்வாக காட்டும் முயற்சிக்கு தீயிடுவேம்.

Posted by - January 19, 2022
13ம் திருத்தத்தை அரசியற் தீர்வாக காட்டும் முயற்சிக்கு எமது எதிர்பினைக் காட்டுவோம்! யேர்மன் ஈஈழத்தமிழர் மக்கள் அவை ஈழத்தமிழ் மக்களின்…