கொவிட் மரணங்கள் மேலும் அதிகரிப்பு Posted by நிலையவள் - January 20, 2022 நாட்டில் மேலும் 12 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (19) இந்த மரணங்கள் உறுதி…
இரண்டாவது நாளாக 800 ஐ கடந்த கொவிட் தொற்று! Posted by நிலையவள் - January 20, 2022 நாட்டில் இன்றைய தினம் மேலும் 827 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் மற்றும்…
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹின் பிணைக் கோரிக்கைக்கு இணங்கும் சட்டமா அதிபர்! Posted by தென்னவள் - January 20, 2022 புத்தளம் மேல்நீதிமன்றத்தில், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை பிணையில் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று கோரும் மனு முன்வைக்கப்படும்போது அதற்கு இணக்கம் தெரிவிக்கவுள்ளதாக…
சீன மக்களே சாப்பிடாத இரசாயன அரிசியை இறக்குமதி செய்யும் அரசாங்கம்! Posted by தென்னவள் - January 20, 2022 சீனாவில் பயிரிடப்படும் நெற்பயிர்களில் இரசாயன உரங்கள் நிறைந்து காணப்படுவதாகவும், இதனையே நாம் இலங்கைக்குள் பெறவுள்ளோம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி…
தாயை ஏமாற்றி 14 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற மகன் Posted by தென்னவள் - January 20, 2022 மொனராகலை மாவட்டம் வெல்லவாய பொலிஸ் பிரிவில் நுகேயாய என்ற பிரதேசத்தில் வசித்து வரும் பெண்ணுக்கு சொந்தமான 14 லட்சம் ரூபாய்…
சாணக்கியனுக்கு கோவிட் தொற்று உறுதி Posted by தென்னவள் - January 20, 2022 நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியனுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார்! Posted by தென்னவள் - January 20, 2022 கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக டொரோண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். யோசாந்த் ஜெகதீஸ்வரன் என்ற 29 வயதான இளைஞரே…
இலங்கையில் 11 பேரை கடத்திக் கொலை செய்த அட்மிரலுக்கு ஐந்து நட்சத்திரங்கள்! Posted by தென்னவள் - January 20, 2022 இலங்கையில் அரசியல் கலாசாரம் மாற்றப்படவேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
ஈழத்தமிழ் மக்களின் அரசியற் தீர்வாக பதின்மூன்றாம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளும் கூட்டுச் சதிக்கு எமது எதிர்ப்பினை காட்டுவோம். Posted by சமர்வீரன் - January 20, 2022 ஈழத்தமிழ் மக்களின் அரசியற் தீர்வாக பதின்மூன்றாம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளும் கூட்டுச் சதிக்கு எமது எதிர்ப்பினை காட்டுவோம்.
எழுவர் மீது வாள் வெட்டு தாக்குதல்: 7பேர் கைது Posted by தென்னவள் - January 20, 2022 மட்டக்களப்பு – ஜெயந்திபுரத்தில் பெண் ஒருவரின் உறவினர் மீது மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த…