மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கக் கூடாது- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Posted by - January 21, 2022
குடிமைப்பணி அதிகாரிகளை தன்னிச்சையாக மத்திய அரசு பணிக்கு அழைத்துக் கொள்ளும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என அன்புமணி…

தேவாலயத்துக்குள் கொள்ளை கும்பல் புகுந்ததால் கூட்ட நெரிசல்- 29 பேர் பலி

Posted by - January 21, 2022
தேவாலயத்திற்குள் கொள்ளைக்கும்பல் புகுந்ததைப் பார்த்த மக்கள் தப்பிக்க ஓடியதால் அங்கு கடும் கூட்டநெரிசல் ஏற்பட்டது.

அமெரிக்காவில் மூளைச்சாவு அடைந்தவருக்கு பன்றியின் சிறுநீரகம்

Posted by - January 21, 2022
அமெரிக்காவில் அலபாமா மாகாண பல்கலைக்கழகத்தில் மூளைச்சாவு அடைந்து தானமாக பெறப்பட்ட ஒருவரது உடலில், மரபணு மாற்றியமைக்கப்பட்ட பன்றியின் சிறுநீரகங்களை பொருத்தி…

அருணாசலப் பிரதேச சிறுவனை ஒப்படைக்குமாறு சீனாவிற்கு இந்தியா கோரிக்கை

Posted by - January 21, 2022
சீன ராணுவத்தினரால் கடத்தப்பட்ட அருணாசல பிரதேசத்தை சேர்ந்த மிரம் தரோன் என்ற சிறுவனை மீட்கும் நடவடிக்கை நடைபெறுவதாக இந்திய ராணுவ…

ஸ்ரீ சந்திர சேகரப் பிள்ளையார் கும்பாபிஷேகம்

Posted by - January 21, 2022
யாழ்ப்பாணம், நல்லூர் வடக்கு அருள்மிகு ஸ்ரீ சந்திர சேகரப் பிள்ளையார் கோவிலின் மகா கும்பாபிஷேகமும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பஞ்ச தள…

தொல்பொருள் பிரதேசம் என பள்ளிவாசலை அகற்ற முஸ்தீபு

Posted by - January 21, 2022
முஸ்லிம்களின் புனிதஸ்தலமான தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலை அகற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென தென்கிழக்கு முஸ்லிம் பேரவை வலியுறுத்தியுள்ளது.

ஏலத்தில் கேட்டும் பணத்தை வழங்காமையால் தேங்காய் உற்பத்தியாளர்கள் பாதிப்பு

Posted by - January 21, 2022
கிளிநொச்சி பொதுச் சந்தையில் தேங்காய்க்களுக்காக ஏலத்தில் கேட்டும் பணத்தை வழங்காமையால் தேங்காய் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொறுப்புடன் செயற்பட வேண்டும்!

Posted by - January 21, 2022
ஒரு கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை…

மாணவர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகும் வீதம் அதிகரிப்பு – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

Posted by - January 21, 2022
நாடளாவிய ரீதியில் பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் வீதம் அதிகரிகரித்துள்ளது. இதே நிலைமை தொடருமானால் பாடசாலை கட்டமைப்பு…