ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்தியக்குழுக் கூட்டம் இன்று Posted by நிலையவள் - January 22, 2022 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்தியக்குழுக் கூட்டம் இன்று(22) இடம்பெறவுள்ளது. கொழும்பில் உள்ள கட்சித் தலைமையகத்தில், கட்சித் தலைவரான முன்னாள்…
ஒரு நாள் சேவை ஊடாக பரீட்சை சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம் Posted by நிலையவள் - January 22, 2022 ஒரு நாள் சேவை ஊடாக பரீட்சை சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை(24) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்…
தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் விபரம் Posted by நிலையவள் - January 22, 2022 நேற்றைய தினத்தில் (21) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள்…
விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா? Posted by நிலையவள் - January 22, 2022 நாசவேலைகள் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போதைய ஆபத்தான நிலைமையை நீக்கும் வரை தான் சேவையில்…
இன்று மின்சாரம் வெட்டு அமுல்படுத்தப்படுமா? Posted by நிலையவள் - January 22, 2022 மின்சாரம் வெட்டு அமுல்படுத்தப்படுமா என்பது குறித்து இன்று (22) நண்பகல் அறிவிக்கப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது. சபுகஸ்கந்த அனல்மின்…
விபத்தில் ஒருவர் பலி Posted by நிலையவள் - January 22, 2022 புத்தளம் – திருகோணமலை பிரதான வீதியின் நொச்சியாகம நகரில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் 45 வயதுடைய நபர்…
தேசிய அடையாள அட்டையை டிஜிட்டல் மயப்படுத்த இந்தியாவுடன் இணைந்து முயற்சி Posted by தென்னவள் - January 22, 2022 தேசிய அடையாள அட்டையை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தை இந்தியாவுடன் இணைந்து முன்னெடுக்க முயற்சிக்கின்றோம். இப்போதும் அதற்கான ஒத்துழைப்பை வழங்க இந்தியா…
உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும் – பேராசிரியர் சமன் தர்மகீர்த்தி எச்சரிக்கை Posted by தென்னவள் - January 22, 2022 பெரும்போக விவசாயத்தில் இம்முறை நெல் விளைச்சல் 50 சதவீதத்தினால் குறைவடையும். முழு விவசாயத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உரிய தரப்பினர் ஏற்றுக்…
மன்னாரில் பாடசாலை மாணவர்களுக்கு ‘பைஸர்’ தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு Posted by தென்னவள் - January 21, 2022 மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் தரம் 7 தொடக்கம் 10 வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கான ‘பைஸர்’ முதலாவது தடுப்பூசி…
தமிழ் ஏதிலி ஒருவர் அவுஸ்திரேலியாவில் மரணம்! Posted by தென்னவள் - January 21, 2022 அவுஸ்திரேலிய மெல்பன் Hampton Park-ஐச் சேர்ந்த ரமணன் ராஜ்குமார் என்ற தமிழ் ஏதிலி மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.